வாசகர்கள் கருத்துகள் ( 61 )
வாழையடி வாழையாக ஒரே குடும்பம் அறுபது வருடங்களாக் ஆட்சி செய்தது, இன்றும் அதே குடைம்பத்திலிருந்மு மூவர் நாடாளுமன்ற உளுப்பினர்களாக இருப்பது அரண பரம்பரை இன்றும் தொடர்வதற்கான சான்றுதானே
நேரு தொடங்கி பப்பு, தங்கச்சி ப்ரியங்கா வாத்ரா வரை காங்கிரஸில் மன்னராட்சி இல்லாமல் ... ஆட்சியா? இவர் சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?
இந்துக்கள் இடங்கள் அனைத்தும் வக்ஃபு இடம் என ஓட்டு திருட்டு கும்பல் கூவும்.
.. வரும் தேர்தலில் ஏற்படப் போகும் தோல்விக்கு இப்போதே காரணம் சொல்ல ஆரம்பித்து விட்டார்..... பப்பு இந்திய மக்கள் உன்னையும் உன் போலி காந்தி கும்பலையும் நம்ப தயாராக இல்லை.... . வேண்டுமானால் உன் அபிமான பாகிஸ்தான் அல்லது இத்தாலியில் முயற்சி செய்து பார்க்கலாம்...... அங்கே உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது..... ஆனால் இந்தியாவில் வாய்பில்லை ராசா.... வாய்ப்பே இல்லை.
அவர் மறுபடியும் தேர்தலில் மறுபடியும் போட்டியிடலாம். இது சாதாரண பாமரனுக்கு கூட தெரியும். இன்னும் தான் இந்தியாவின் பிரதமராக முடியும் என்று கனவு காண்கிறார். காங்கிரஸ்க்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்த இத்தாலிய குரூப்பை வெளியேத்ரிவிட்டு ஒரு இந்தியரை தலைமை பதவிக்கு நியமியுங்கள். இல்லாவிட்டால் காங்கிரஸ் உருப்படாது. பிஜேபிக்கு சரியான எதிர் கட்சியாக வர வேண்டுமென்றால் இதை காங்கிரஸ் உடனடியாக செய்ய வேண்டும்.
இதை நேரு வகையறா சொல்வது தான் நகைப்புக்குரியது
மேனேஜிங் one பேமிலி . அது மன்னர் ஆட்சி தான்
Rahul, please stop opposing for each and every action of BJP Govt. You will lose your credibility. I am asking you a simple question. Were we not in the era of Kings and Queens already? Nehru, Indira, Rajiv, Rahul, Priyanka. Only your grand grand fathers family was ruling and ruining India for nearly 4 decades.
இந்தாளுக்கு அறிவு பஞ்சம். எதற்கெதாலும் அயல்நாடுகளை காட்டி பேசும் சுயநலவிரும்பி இவனுக்கு எழுதி கொடுப்பவனும் நேரு காலத்து ஆசாமி அதாவது படித்திருந்தும் முன் யோசனை அற்றவன். அது தான் இந்த பப்பு என்ற ராகுலு இன்னும் 10 வயது அறிவு தெளிவற்ற பைய்யனாகவே நடக்கிறான்.
ராகுலு அப்போது ஊழல் செய்வது தான் உனக்கு விருப்ப பாடமா? மக்களாகிய எங்களுக்கு நாங்க செலுத்தும் வரி ஒவ்வொரு பைசாவும் மக்கள் நலனுக்கு செலவழிக்க வேண்டும் என்று தோன்றது. உனக்கு உன்னோடைய தோழர்களுக்கும் குடும்பதட்டுடன் 7 த்லைமுரைக்கும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்க என்னமா? உலகத்துடன் ஒத்து வாழ். இல்லையென்றால் நீ தோண்டிய குழியில் நீயெ விழுவாய். உன் ஆணவ பேச்சுக்கு உன் வருங்காலம் பலியாகும்.