வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நேருவின்ஹிஹிஹிபலவீனத்தால் பாரதம் இழந்தவை ஏராளம் அந்த பலவீனம் பேரனுக்கு அதிகம்கொ ஜொ ள்ளுப்பேரனுக்கு மிகவும் அதிகம்
சீனாவோட வர்த்தகத்தில் அமெரிக்காவை முந்திட்டோம். யாரோட ஆட்சி நடக்குது? பேச்சு.மட்டும் கிழியுது.
இப்போ அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை சீனாவிடம் இழந்து வருகிறோமேஅது யாருடைய பலவீனத்தால்,
காஷ்மீர் பற்றி நெடுங்காலமாக பேசிக்கொண்டு இருக்கிறோம் முடிவு எப்போது
எங்கள் வ உ சி அய்யாவைவிடவா கஷ்டப்பட்டாரு..? வெள்ளக்காரன் வழங்கிய சிறப்பு சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு ...
அதே அரதப் பழைய தேய்ந்து போன பாட்டையே நீங்களும் பாடுகிறீர்களே!
சீனக் கம்யூனிஸ்டு கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காங்கிரஸை ஆதரிப்பது தேசவிரோதம்.
காஸ்மீர் மட்டும் அல்ல பல பிரச்னையை ஏற்படுத்தியவர்
பலவீனம் எதைய்ய குறிக்கிறீர்கள் சமீபத்தில் பாகிஸ்தானுடன் வாட்ஸப்பில் ஒரு பெண்ணின் வார்தைகளில் மயங்கி தன் உணர்விழந்து DRDO scientist ரகசியங்களைய்ய அள்ளிவிட்டது போலா? காங்கிரஸின் முகத்திரை இப்போது தான் கிழிய ஆரம்பித்துள்ளது இப்போ இருக்கும் கும்பல் பதிவிக்கா தேசத்ரோகம் செய்யவும் ரெடி ஆகிவிட்டதெ இதெல்லாம் காலாத்தின் கோலம் வரூத்த மளிக்கிறது தேச துரோக கும்பல் கொள்ளையடிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்கவும் மக்களை கண்ட படி வரிச்சுமையை தாங்கோனா துயரத்தைய்ய கொடுத்ததும் தமிழ் நாட்டின் இயற்கை வழங்களை சுரண்டி குடும்ப சொத்தாகா மாற்றி இன்பம் காணும் திருட்டு கும்பல் நாஙகள் சுரண்ட மக்களெ கேவலமான கீழ்த்தரமான முறையில் ஒட்டு வேட்டை ஆடி ஒட்டு போட வைத்து மக்கள் தான் எண்கங் மக்கள் தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள் என்று தம்பட்டம் அடிக்கும் கும்பல் ஒன்று நம் நாட்டைய்ய குள்ள நரிகள் கடித்து குதறி பாரத மாதா கவி சுப்பிரமணிய பாரதி காலத்தில் முன்பு அழுதது போல் இன்று அழுது கொண்டிருக்கறாள்
High-handness மற்றவர்களின் உணர்வை மதிக்காத தனமை Taking Unilatral டெஸிஸிஷன் அதன் காரணமாக நம் உரிமையை இழந்தோம் அடுத்த தலைமையின் போகும் அதே மாதிரி கட்ச தீவு இழப்பு இதனால் இழக்க மீனவர்களுக்கு யார் உழைப்பு உடமைய்ய இழப்பு தினப்பட்டி போராட்டமான வாழ்க்கை ஜிஞ்சா அடித்த டிராமா கும்பல் மியான்மாருக்கு ஒரு தீவையெ தாரைய்ய வார்த்தது பிறகு அந்த அடுத்த தலைமுறையால் இலங்கை தமிழர் பல லட்சம் தமிழர்கள் யார் இழப்பு இத்தகையா கான்க்ரீஸ் நமக்கு வெஆணுமா அதைய ஓடையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருக்கு போய் மூட்டைகளை அவ்வபோனது அவிழ்த்து விடும் ஏமாற்று கும்பல் நமக்கு அவசியமா? சிந்தியுஙகள்
மேலும் செய்திகள்
அரசியல் சார்பற்ற பயணம்: பீஹாரில் வலியுறுத்திய சசிதரூர்
1 hour(s) ago
பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
3 hour(s) ago
பிரதமராக பிரியங்கா இருந்தால்... காங்., எம்.பி., சொல்வது இது தான்
3 hour(s) ago | 6
ஹிந்து இளைஞர் கொலை: வங்கதேச அரசை கண்டித்து டில்லியில் போராட்டம்
4 hour(s) ago | 6