வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முன்பு வாங்கிய விருதுகளை திரும்ப அளித்து பலர் பாஜக அரசை எதிர்த்தனர் ....... அவர்களது முடிவை ஆதரித்து முன்னூறு கருத்துக்கள் ஒரு தினமலர் செய்திக்கு வந்திருந்தன ..... அதே போல டாக்டர்களின் முடிவை ஆதரித்து நூறு கருத்துக்களாவது வரும் என்று எதிர்பார்த்தேன் ..... தமிழகத்து அர்பன் நக்சல்கள் யாருக்கு ஆதரவு என்று உணர்த்திவிட்டார்கள் .... .
இவர்களை ஏதோ "பேய்" பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ
பொதுவாக மருத்துவர்களால் பிணியாளர்கள் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் கொல்கட்டாவில் நிலைமை வேறு, பல மருத்துவர்களால் மமதாவின் நிம்மதி போச்சு.
ஒரே கோரிக்கை அடிப்படையில் கூட்டாக எதிர்ப்பு தெரிவிக்க டாக்டர்கள் ராஜினாமா செய்யலாம். அத்தியாவசிய சேவையின் கீழ் வந்தாலும் பாதுகாப்பு குறைபாடு, குற்றம் மறைக்கும் சமயம் தன் எதிர்ப்பை பல வழிகளில் தெரிவிக்கலாம். அரசியலும் இருக்கும் . டாக்டர் கொலை. குற்றவாளியை புடிக்க முடியவில்லை என்றால் அரசு நிர்வாகம் விலக வேண்டும்.
டெல்லியில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யாததுபோன்று மமதை பிடித்த மம்தாவும் ராஜினாமா செய்தால்தான் மேற்கு வாங்கத்திற்கு விடிமோட்சம் கிடைக்கும் மக்கள் நாலு ஐந்து மாதங்களாக மருத்துவமே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் உச்ச நீதிமன்றமே இந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்து மக்களை காப்பாற்ற வேண்டும் இல்லையே செத்துமடிவர் இதுதான் நடக்க வேண்டுமென்றிருந்தால் நடக்கட்டும்
இந்த பெண்மணி அரசியலில் இருந்தே தூக்கி எறியப்பட வேண்டும் .... மருத்துவர்களே முடிவு திடமாக இருக்கட்டும்.