வாசகர்கள் கருத்துகள் ( 8 )
என்னது? வழக்கமா 2047 ல ந்னு ஜல்லியடிப்பீங்களே? இப்போ 2034 க்கு வந்துட்டீங்களா?
What were you doing in the last ten years??
அது என்ன தேர்தல் வரும்போது மட்டும் வந்து ஆட்சியை கொடுங்கள் நாட்டை முன்னேற்றுகிறோம் என்று கூறுகிறீர்கள், கடந்த பத்துவருடங்கள் என்ன செ ய்து கொண்டு இருந்தீர்களா, நீங்கள் செய்ததெல்லாம் நேருவை குறை கூறியது மட்டும்தான்,
முதல் ஐந்து ஆண்டுகள் வெளி நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி எடுத்து பெரும்பகுதி வெற்றி பெற்றது பாகிஸ்தான் போன்ற நாடுகளைத் தவிர அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் எல்லா துறைகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆரம்பித்துள்ளது இன்னும் விரைவாக நல்லவற்றை செய்ய வேண்டியுள்ளது
மக்களே நம்பாத வறுமையை ஒழிப்போம் கோஷங்கள் வேண்டாம் பலரது வறுமைக்கு அவர்களது முட்டாள்தனமே காரணம்
நீங்கள் வறுமையை ஒழிப்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழ் நாட்டிற்கு மழை வெள்ள பாதிப்புகளை பார்க்க வந்தீர்கள், என்ன கொடுத்தீர்கள் ? உச்ச நீதிமன்றம் தலையிட்டு குட்டு வைத்தபின் கேட்ட தொகையில் % கூட கொடுக்க முடியவில்லை, ஏன் ?
நிலையான அரசு, ஊழலற்ற தலைவர், தலைவரின் வழிகாட்டலில் அமைச்சரவை, திறமைமிக்க அதிகாரிகள், தன்னலமற்ற பிரதமர், சாதிக்க துடிக்கும் இளைஞர் படை, கர்ம யோகிகளான ராணுவம், பொருளாதாரத்தை இயற்றி, ஈட்டி, காத்து,வகுக்கும் வல்லுனர்கள், தர்மிஷ்டரான பிரதமரை நம்பும் மக்கள், பிரதமரை பாராட்டி வியக்கும் உலகம் என்று பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட கொண்ட பாஜக ஆட்சியில் பாரதம் செழித்து முன்னேறுகிறது
irundha 10 varusham enna seitheenga sir