வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வரமாட்டிங்க ங்கிற தையிறிய த்தில பேசுறீங்க உட்டா பாக்கிஸ்தான ரஷ்யா வ இரான் அ ஏன் பிரபஞ்சத்தயே இணைத்து விடுவோம் ம் பீங்க
இந்த விஷ ஜந்துக்களால்தான் நாட்டில் ஜாதிமத வேறுபாடுகள் உருவாவுகிறது
மன்னர் கால வரலாறு திரித்து மத மாற்றம் செய்ய, இந்து மத வறுமை குறைந்த சமூகம், வறுமை நிறைந்த சமூகத்தை ஒடுக்கியதாக எழுதப்பட்டு, சாதி இட ஒதுக்கீடு. சாதி இட ஒதுக்கீடு பெற தனி மனித கோரிக்கை தேவை. வன்னியர் போன்ற சாதி சங்கம் தேவை இல்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு அந்நிய ஆங்கில, இசுலாமிய சர்வாதிகார ஆட்சி. எப்படி இந்து சமூகம் ஒன்றை ஒன்று ஒடுக்க முடியும்? இந்திய அரசியல் சாசனத்தில் அனைவரும் சமம் என்ற பின், அரசியல் கட்சிகள் சாதி, மத பாகுபாட்டை வளர்க்க முற்படுகின்றன. முஸ்லீம் சமூகம் வரலாறு ரீதியாக ஒடுக்கப்பட்ட நிலை எப்போதும் இல்லை. பின் ஏன் இட ஒதுக்கீடு ? ஏழ்மை எல்லா சமூகத்திலும் உண்டு. நீதிமன்றம், அரசியல் மன்றம் வாக்கு வங்கி ஆக்கிரமிப்பு கோரிக்கை ஏற்று, வாக்கு குறைந்த சமூகத்தை ஒடுக்கி விட்டனர்.
அருமை. சமூக நீதி பேசுவோர் மத அடிப்படையில் ஒதுக்கீடு செய்தால், அது மற்றவர்களுக்கு செய்யும் அநீதியாகும். எம்மதத்தவராயிருந்தாலும், அந்த நபருக்கு தகுதியிருந்தால் அவர் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலிருந்தால், அவருக்கு முன்னுரிமை தேவை. அந்த அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அப்பொழுது தான், திறமையுள்ளவர் அவர் எம்மதத்தைச் சார்ந்தவராயிருந்தாலும் நாட்டு முன்னேற்றத்திற்கு பங்களிப்பார்.
EWS உயர்சாதி ஒதுக்கீடு கொடுத்தவர்கள் அதைப்பற்றி பேசக்கூடாது.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு சாசன விரோதம். இதனை நீதிமன்றம் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இந்த அதிகாரம் இல்லை. நீதிமன்றம் வழங்குவது தவறு.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம்னு யார் சொன்னார்கள்? நட்டாவா காற்றோடு சண்டை போடுகிறார் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம்னு இந்தியாகூட்டணி சொல்கிறது அனைவருக்கும் அனைத்தும் சொல்கிறது
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு தான் என்பதால் கோர்ட் செல்லாது என்று அறிவித்து விட்டதே.
பாஜக என்று இருக்கவேண்டும். மற்ற நாடுகளில் பரவவேண்டும்.
மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
59 minutes ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
2 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
2 hour(s) ago