வாசகர்கள் கருத்துகள் ( 81 )
தவறு - தண்டனையோடு பதவியை விட்டு விலக்குங்கள்
எந்த சட்டமுகாந்திரத்தில் உச்சநீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்புகிறது என்பதை தெளிவுபடுத்துமா? செந்தில்பாலாஜி கடவுளிடம் சீட்டு போட்டு பார்த்தார். இல்லை கனவில் ராமர் அந்த சொன்னார், அடுத்த இரண்டு நாட்கள் அஷ்டமி, நவமி என்று ராசியில்லாத நாட்கள் இருந்தன, இப்படி எல்லாம் உருட்டினால் ஒத்துக்கொள்வீர்களா? உங்க எக்ஸ் உச்சநீதிபதியே அப்படித்தானே தீர்ப்பு எழுதுவதற்கு முன் செய்தராம்.
ஹீ ஹீ அதெல்லாம் ஒண்ணுமில்லையங்க. விட்ட குறைய்ய தோட்ட குறைங்க. குடும்ப கஜானாவைய்ய விட்ட முடுயுஙகளா பதவியில் இருந்தால் தானெ கொஞ்சம் காசு பாக்கலாமுங்க
ஸ்டாலின் அவர்கள் ஊழலை 2G திராவிட மாடலோடு தொடங்கி இன்று செந்தில் பாலாஜிக்கு சேர்த்து ஊழல்வாதிகளை காப்பாற்றுகிறார் .இந்த திராவிட கட்சிகளே ஊழலே தங்கள் வியாபாரம் என தொடர்ந்து செய்கிறார்கள் .தமிழக அரசின் செயல் நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து தி மு க எனும் அரசியல் கட்சியை தடை செய்தால் என்ன ? தொடர்ந்து ஊழல்வாதிகளை காப்பாற்றும் இந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில அரசுக்கு தேவை இல்லை .சுப்ரீம் கோர்ட் தலையிட்டு திராவிடம் என்ற சொல்லை அரசியல் கட்சிகளுக்கு தடை செய்ய வேண்டும் .திராவிடம் என்கிற வார்த்தையை கொச்சை படுத்தும் திராவிட கட்சிகள் நாட்டுக்கு தேவை இல்லை .கவர்னர் மூலமாக சுப்ரீம் இதில் தலை இட்டு ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால் தமிழகத்துக்கு ஆபத்துதான் .கண்டிப்பாக .தமிழக மக்களை திராவிட கட்சிகளிலிருந்து காப்பாற்ற கவர்னர் மூலம் உடனடியாக நடவடிக்கை தேவை .சுப்ரீம் கோர்ட் தலை இட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் .இதுதான் தீர்வு. திராவிடம் என்கிற வார்த்தையை அரசியல் கட்சிகளிலிருந்து தடை செய்ய வேண்டும் .கவர்னர் மூலமாக சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை தேவை .
ஜாமீன் குடுத்த கையோடு நீதிபதியே பதவி பிரமாணம் செஞ்சு வெக்குற மாதிரி சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் ஒரு நாள் தாமதம் தவிர்க்கப்படலாம்.
நாங்க அன்னிக்கே பதவி ஏற்று இருப்போம், உங்களுடைய ஜாமின் உத்தரவு தாமதமாக கிடைத்தது
அதானியை காப்பாத்தணும்னா அணிலை விசாரிக்க முடியாது
இம்மாதிரி ஊழல்வாதிகளுக்கு நேரிடையாக தண்டனை தரப்படவேண்டும்
ஜாமீன் கிடைச்ச அன்னிக்கே அமைச்சராயிருப்பாரு யுவர் ஆனர். ஆனா சாயங்காலம்தான் கிடைச்சுது. எல்லோரும் வீட்டிற்கு போயிட்டாங்க.
ஏன் என்று கோர்டாருக்கு தெரியாதா. விடியலின் சுருட்டும் வசூல். குறைந்தது விட்டது. இதனால் அவசரமாக அமைச்சர் பதவியை கொடுத்தது விடியல். சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் ஐயா.