உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தொகை கணக்கெடுக்க மத்திய அரசு தயக்கம் ஏன்?

மக்கள் தொகை கணக்கெடுக்க மத்திய அரசு தயக்கம் ஏன்?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. 2021ம் ஆண்டு நடக்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கோவிட் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு தற்போது வரை நடக்கவில்லை.இது தொடர்பாக, ‛‛ சென்சஸ் சீக்ரெட் மக்கள் தொகை கணக்கெடுக்க மத்திய அரசு தயக்கம் ஏன்? '' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.

www.youtube.com/watch?v=miT6hseQ7jc


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
ஜூன் 26, 2024 12:38

முடிஞ்சா செய்ய மாட்டாங்களா?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 10:54

மாநில அரசே கணக்கெடுப்பு செய்யலாம்... வன்னியர்களின் முதுகில் குத்துவதற்கு மத்திய அரசின் மீது பழிபோடவேண்டுமா ????


Rajarajan
ஜூன் 26, 2024 10:01

மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தா மட்டும் ?? ஜாதிவாரியா மக்கள் தொகைக்கு ஏற்ப, குட்டி குட்டி ஜாதி கட்சிகள் முளைக்கும். பெரிய கட்சிகளை மிரட்டி, தேர்தல்ல சீட்டு வாங்கி ஜெயிச்சி, உங்களுக்கு பல தலைமுறைக்கு சொத்து சேர்ப்பீங்க. ஜாதி சண்டையை இழுத்துவிட்டு குளிர்காய்வீங்க. நாகபதனியா, நாகப்பதனியான்னு தீராத சண்டையை இழுத்துவிட்டு, உங்க ராஜ்யத்தை நடத்துவாங்க. அதானே உங்க எண்ணம் ??


Velan Iyengaar
ஜூன் 26, 2024 09:57

EWS இடஒதுக்கீடு வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே என்ற பயம் தான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை