வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இந்த மாதிரி செய்தி தினம் ஒன்று படிக்கிறேன்.. இன்னமும் பெண் உரிமை , பெண் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் பற்றி ஆச்சர்யமாக இருக்கிறது... ஆண்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது மிக நல்லது .... மனித சமுதாயம் அழியட்டும்... விலங்குகள் கூட இந்த மாதிரி ஒழுங்கீனமாக இருப்பது இல்லை...சீ கேவலம்...
ம்ம்ம்.....காதல் இதுதான் திருமணம் கடந்த காதலோ அவ்வளவு உடல் வெறி அவளுக்கு?? அவன் வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்ததற்கு தண்டனை கொடுத்தால் அந்த காதல் மனைவி... என்னமோ மனித தன்மை செத்துவிட்டது என்பது உண்மை.
உடல் சுகம் தான் முக்கியம் என்று நினைக்கும் பெண்கள் இது போல் கடற்படை கப்பலில் வேலை பார்க்கும் ஆண்களை கல்யாணம் செய்ய கூடாது. செய்த பிறகு உடல் சுகம் முக்கிய தேவையாக தோன்றினால் விவாகரத்து செய்து விட்டு தங்கள் இஷ்டப்படி வாழலாம். அதை விட்டு எதற்கு கொலை செய்ய வேண்டும்?
இது ஈரோட்டு றாம்சாமியின் மண் என்பதை நிரூபித்த அந்த மங்கையர் திலகத்திற்கு வாழ்த்துக்கள்
நடந்தது உத்திரப்பிரதேசம் எனபதை கூட அறியாமல் இருப்பது தான் இந்த நாட்டின் விதி. நம்மை ஆள்பவர்கள் மாறப்போவதே இல்லை
குடுமிக்காரனை பார்த்thaதான் கொலையாளி மாதிரி தெரியுது
அகோரி...
பெண் விடுதலை பேசும் அதி மேதாவிகளுக்கு ஒரு கேள்வி உங்க வீடு பொண்டுக இப்படி செய்தல் நீ ஏற்று கொள்வாயா ? பதில் சொல்லுடா இதை எல்லாம் அறிந்து தாண்ட சனாதனம் அறிவுறுத்தி செழிக்கிறது பேனை ஏங்கே வைக்க வேண்டு அங்கே தான் வைக்க வேண்டும் என்று யாருடா கேக்குறீங்க போங்கடா பொய் எடை போட்டு உங்க முற்போக்கு ?சிந்தனையை விதைத்து நாட்டை நாசம் ஆகுங்க
அமைதி ஆட்களை மிஞ்சும் அமைதி பெண்கள், இவர்கள் பயங்கரமானார்கள்
இன்ஸ்டாகிராம், facebook போன்ற இணையதளங்களில் திருமணமான, காலேஜ் செல்லும் பெண்களுக்கு வலை விரிப்பது அதிகரித்து உள்ளது. அதில் விழும் மோசமான நபர்கள் கணவர்களை கள்ள காதலர்களுடன் சேர்ந்து கொல்லவும் தயங்குவதில்லை.
இரண்டு ஆண்களின் போட்டோ இருக்கிறது.. இதிலே யார் கொலையானவர்... யார் கொலையாளி...