வாசகர்கள் கருத்துகள் ( 18 )
Another idiot ,
liability of our country.
நீங்களும் முப்தி குடும்பமும் கொள்ளை அடித்து வைத்துள்ள பொருள், நிலம் பத்தாதா ? மாநிலத்தையே சுரண்டி வைத்துள்ளீர்கள். பாண்டிச்சேரியும், தில்லி யூனியன் பிரதேசங்களும் இப்படித்தான் கதவைத் தட்டுகின்றன. ஏன் உங்கள் நண்பர் ஆட்சியில் இருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. காரணம்.. உங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் ? இப்போது என்ன குறைச்சல் ?
65 வருஷமா மாநில அந்தஸ்து இருந்தப்ப என்ன கிழிச்சீங்க? எங்க வரி பணத்தை கோடி கோடியா உங்களுக்கு கொட்டி குடுத்தது தான் மிச்சம்.எப்போ பாரு தீவிரவாதம் தான்
ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி . கஸீர் வாழ் மக்களுக்கு மட்டும் தனியாக ஸ்பெஷல் கவனிப்பு தேவையில்லை. கொடுக்க கூடாது . அவ்வாறு இருக்கையில் தற்சமயம் காஷ்மீர் பகுதி அமைதி பூங்காவாக உள்ளது அப்துல்லா குடும்பம் காஷ்மீரின் அமீர் கிடையாது. வாயைப்பொத்திக்கொண்டி இருக்கவேண்டும்
இவன் பாக்குறதுக்கு ராகுல் மாதிரி இருக்குறாப்பல தோணுது .... எந்தப் புத்துல எந்த பாம்பு இருந்துச்சோ .....
அதில் என்ன சந்தேகம்? ஒரே குடும்பம் தான் மோதிலால் நேருவின் வாரிசுகள் தான்
போடா பாகிஸ்தான் கோர்ட்டு கதவை தட்டு... இவனும் இவன் சகோதரன் ... ஒரே மாதரி தான் இருக்கானுங்க பேசுறானுங்க... ரெண்டு பேரின் மனதிலும் தேசதுரோகம் மட்டுமே இருக்கு... நாடு சுபிக்ஷமாக இருந்தால் இவனுங்களுக்கு பொறுக்கமுடியவில்லை...
இவன் இவனுடைய தகப்பன், பாட்டன் எல்லோருக்கும் ஒரு முழுக்கு போட வேண்டிய தருணம் காஷ்மீர் மக்களுக்கு.. பரம்பரை திருடர்கள்
காஸ்மீர் இனி எப்போதும் மத்திய அரசின் கைகளிலேயே இருக்கவேண்டும் - இவன் போன்ற தீவிரவாதிகள், கொள்ளைக்கூட்டம் காசுமீரை விற்றுவிடுவார்கள் பாகிஸ்தானிடம்
போயி பாக்கிஸ்தான் சுப்ஃரீம் கோர்ட் கதவை தட்டு