வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இவருக்கு மீண்டும் பதவி அளித்தது மிக மிக தவறானது இதற்குமேல் இவரிடம் கைப்பற்ற என்னஇருக்கிறது வெட்டவெளிச்சமாக அக்னியே சாட்சியளித்துவிட்டது..மக்கள் எதனையும் மறக்கமாட்டார்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. வேலியே பயிரை மேயும் இவர்கள் போன்றவர்கள் தப்பிப்பது ஜனநாயகம் தோற்றதற்கு சமம்..
நீதி கேட்டு போராடும் பாமரனின் நிலைமை பரிதாபம்
நீதிபதி, ஒன்றிய அரசு மெளனம். உலகமே போற்றும் நீதித்துறை.
காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டம் நீதிபதிகள் தேர்ந்தெடுப்பது காங்கிரஸ் அரசு நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் சென்ற முறை நீதிபதிகள் முறையாக மாற்று அரசுக்கு வழி விட வேண்டும் என்று சொல்லும் பொழுதே தெரியும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று
நீதிபதி வீட்டில் பண மூட்டை. உள் விசாரணை ஒரு நடவடிக்கை . பணியில்லாத பதவி மறு நடவடிக்கை . பாராளுமன்றம் கேன்டீன் உறுப்பினர்கள் ஓய்வு நேரத்தில் நீதிபதி பிரச்சனையை எழுப்பலாம். எந்த கட்சியும் அனுமதி கொடுக்கவில்லை. ? அரசியல், நீதிமன்றம், மருத்துவ ஊழலுக்கு விதி விலக்கு கொடுத்து உருப்படியாக மற்ற வேலைகளை பாருங்கள். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு. ?.
தொடர்ந்து திராவிட பாணியில் பாவமூட்டையைக் குவித்து அதில் அமர வாழ்த்துக்கள் .....
விநோதம் . இவர்களை நம்பி நல்ல தீர்ப்புக்காக நேரம் , பணம் முதலியவற்றை செலவழித்து நம்மை அழித்துக்கொள்கிறோம் . இதை உணர்ந்து வம்பு வழக்கு இல்லாமல் வாழ பழகுவோம் .
தலையின் பின் ஒளிவட்டம் ..
செந்தில் பாலாஜி கண்டினியூ செய்வது போல்தான் இதுவும்
எப்படி வர்மாக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர் மீதுள்ள வழக்கு நடக்குமாம். என்ன ஒரு கேவலமான சட்டம். இது இந்தியாவில் மட்டும் தான் நடக்கும்.
அருமையான ஆட்சி
GOOD... VERY GOOD. GOOD ROLE MODEL FOR INDIA