வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அது மட்டுமின்றி அனாவசியமாக நடை மேடைகளிலில் அமைந்துள்ள சிற்றுண்டிசாலைகள், தேநீர் கடைகள் என்று பல இடங்களில் பிரயாணம் செய்யாதவர்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள். இதுவும் பிரயாணம் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. எனவே இந்த புதிய திட்டம் உடனடியாக நிறைவேற வேண்டும். தமிழகத்தில், எக்மோருக்கு அடுத்து, சென்னை, சென்ட்ரல், கோவை சந்திப்பு, போன்ற நிலையங்களிலும் விரைவில் இந்த திட்டத்தை கொண்டுவரவேண்டும்.
நீங்க அளவையில்லாமல் டிக்கெட் கொடுத்துகிட்டே இருப்பீங்க ... இந்த செலவு எல்லாம் பண்ணுவீங்க. ...கேட்க யாரு இருக்கா .
ரயில் நிலையத்துக்கு வெளியில் கடை, வியாபாரிகளை அனுப்புங்க. உள்ளே எதுக்கு கடை, கண்ணியெல்லாம்?
Welcome step worth introducing in all Indian Railway Stations.
இதெல்லாம் சரி. இதர்க்கு முன் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று அலசி அதை சரி செய்யணும். வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் பண்டிகை, விசேஷ நாட்களின் வீட்டுக்கு செல்வார்கள். அவர்கள் செல்ல போக்குவரத்து தேவை. அதாவது அதிக ரயிகள் விடணும். அதை விட்டு மக்களை வெளியே நிறுத்தினால் அவர்கள் எங்கே போவார்கள் .. இந்த 77 வருடம் இந்திய ரயில்வே தூங்கி கொண்டு இருந்ததது . சுதந்திர இந்தியாவில் மிகவும் உலுத்து போன துறை ரயிவே . இப்போ தான் அவர்கள் கொஞ்சம் விழித்து உள்ளார்கள். சீனா நாடு பூரா புல்லட் ரயில் விடுகிறான். ஆனால் இந்தியாவோ ஒரு புல்லட் ரயில் விட 10 ஆண்டுகளாக தத்தளித்து கொண்டு இருக்கிறது . சீனாவின் அபிரத வளற்சியால் அமெரிக்காவே அவர்களை கண்டு பயப்படுகிறது.... ஆனால் இந்தியாவை சிறிலங்க என்று நினைத்து மிரட்டுகிறார்கள்.
இந்தியர்களை பொறுத்த வரையில் ரயில் நிலையங்கள் ஒரு தர்ம சத்திரம். பொழுது கடத்த, வாக்கிங் போக, குடித்துவிட்டு சுகமாய் தூங்க, ஆதரவற்று இருக்கும் பெண்களை ரேப் செய்ய இப்படி சொல்லிக்கொன்டே போகலாம். என்றாவது ஒருநாள் காவலர்கள் எவனையாவது விரட்டினர் என்றால் அதனை வீடியோ எடுத்து பெரிய விஷயம் போல் டிவிக்களில் டிஸ்கஸ் செய்வார்.
பயணியர் மட்டுமின்றி, வழியனுப்ப வந்தவர்கள், வியாபாரிகள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் யாசகம் கேற்பவர்கள், முக்கியமாக அரவாணிகள் என பல்வேறு தரப்பினரும் ரயில் நிலையத்தில் குவிவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் சீனா சென்றிருந்தேன். அங்கே பிளாட்பாரத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை. ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரம் முன்பு ஒரு அனௌன்ஸ்மென்ட் வரும். புறப்படும் ரயில் பற்றிய அறிவிப்பு வரும். அந்த ரயிலில் பயணிப்பவர்கள் மட்டும் அவர்களுடைய டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்டு பிளாட்பாரத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றபடி பிளாட்பாரம் காலியாக இருக்கும். ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. அப்படி நம் நாட்டில் செய்யமுடியுமா?
அந்தந்த மாநில மொழிகளில் பெயர் வைக்கலாமே
கூட்ட நெரிசலை குறைக்கவேண்டும் என்றால் அனைவரையும் அனுமதிக்கக்கூடாது..
ஆக, ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் போன்று ஆகி விடும்? பிரயாண சீட்டு இல்லாதவர்கள் நுழை வாயிலிலேயே நிறுத்தப்படுவர்?