வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாஜக ஆளும் மத்திய அரசும் மாநில அரசுகளும் என்ன தவறு செய்தாலும் சப்பைக்கட்டு கட்ட இங்கு ஆட்கள் உண்டு!
மூன்று ஷிப்ட்களில் தேர்வு நடந்தால் என்ன குறை ?.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் எலும்புக்கூடாக சிறுத்து பல பத்தாண்டுகள் ஆகி விட்டது. மாணவர்கள் சாதாரணமாக பேசி இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நினைத்தார்கள். அது முடியாத காரணத்தால் மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதற்கு ராகுல் காந்தி தாமாகவே முன்வந்து ஆதரவு கொடுத்திருக்கிறார். மாணவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. ராகுல் காந்தி தாமாகவே முன்வந்து தமிழக அரசினால் தமிழகத்தில் நடக்கும் மக்கள் பிரச்சினைகள் பற்றி குரல் கொடுத்தால் காங்கிரஸ் கட்சியை சாராத நாங்களும் ராகுலுக்கு துணை நிற்போம். இந்த மாதிரி சூழ்நிலை எதிர்காலத்தில் தமிழகத்தில் வரும் என்று நம்புகிறோம்.
ராகுல் காந்தி மீது வன்மமும் வெறுப்பும் இவ்வளவு தான் இருக்கிறதா இல்லை இன்னும் இருக்கிறதா? செய்தி யின் விஷயத்தை விட்டு விட்டு ராகுல் காந்தி மீது காழ்ப்புணர்ச்சி காட்டி எழுதி.... என்ன கிடைத்தது? மன திருப்தியா??
கோமாளி பப்பு சரியான நேரத்தில் ஆஜராகிவிட்டார் ...மீண்டும் சுற்றுலா சென்றுவிடுவார் ...வேலைவெட்டி இல்லாத பப்பு
ராகுல் இந்தியாவில் எதிரி. தயவு செய்து காங்கிரஸ் தலைவர்கள் இவரை புறக்கணிக்க வேண்டும்.
எப்படி முடியும் .ராகுல்கானை நம்பி இருக்கும் கொத்தடிமைகள் அதை செய்யுமா
ஆமாம், அவர்கள் குடிப்பது தேசப்பற்று பானம், இந்த டாஸ்மாக் அடிமைகள் இருப்பதால்தான் ஜாதி, மத மோதல்கள் குறைவு, காரணம் பெருந்தலைவரும், பெரியாரும், ராஜாஜியும்
நீங்களெல்லாம் குடிப்பதில்லை மாறாக போதைப்பொருள் தாராளமாக விநியோகிக்க செய்வது உங்களது மத நம்பிக்கை போலும். வடக்குப்பட்டி ராமசாமிக்கு தமிழ் மீது குரோதம் உள்ளது. நீங்கள் யாருமே தமிழில் பெயர் வைக்கவே மாட்டீர்கள். பொதுவெளியில் நீங்கள் யாரையும் குறை சொல்ல தகுதி என்பதே இல்லை.
ராஜாஜி ஓகே, சொரியார் சொன்னது தமிழன் காட்டுமிராண்டி, உனக்கு இனிக்கும் ஏன்னா உன் பாஷை உருது
ஒரே நேஷன்..ஒரே எலக்ஷன் சாத்தியம்னு ரிப்போர்ட் குடுத்திருக்காங்கோ.
ராகுல் ஏன் பங்கேற்க மாட்டார்? அங்கு நடப்பது இவருடைய எதிரிகள் ஆட்சி அல்லவா அதனால் தான் இன்னும் எரியட்டும் என்று எண்ணெய் ஊற்றுவார். தேசத்துரோகி, சமூக விரோதி, இந்து விரோதி.
இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த அரசுகளை எதிர்த்து எந்த போராட்டம் நடந்தாலும் உடனே அதற்கு ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல போராடுபவர்களை மேலும் தூண்டி விடுவார். ராகுலை பொறுத்தவரை நம் பாரத நாட்டை எப்படியாவது துண்டு துண்டாக கூறு போட வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.