வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதிகார பிச்சைக்காரர்கள் / இலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் One india?? one election ?️ one india with one rule என இந்த act கொண்டுவர உங்கள் செய்தியில் Conclude செய்திருக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இந்த செய்தியை படிப்பாரா? காஞ்சிபுரம் கோயில் வாசலில் இருக்கும் இப்படிப்பேர் பட்டவர்களால் உள்ளூர் மற்றும் வெளியூர் சேவார்த்திகளுக்கு ஏற்படும் இடைசல்களும் அவர்கள் காதுகளில் விஷும் வசவுகலும் ஹிந்தியில் காலின்னு சொல்லுவாங்க அவங்க வந்து மாறு வேடத்தில் பார்த்தாங்கன்னா ஆவண செய்ய வாய்ப்பு இருக்கு.
நிறுத்துடா பிச்சைய.. புட்ரா வேலையை.
பிட்சை எடுப்பவர்களுக்கு திருவோடு வழங்கும் கலீஞர் திருவோடு திட்டம் த்ரவிஷ மாடல் அரசு அமல் படுத்த தயாரா?
நாம் பெருமை மட்டுமே பேசுகிறோம். அவர்கள் செயல் முனைப்பு காட்டுகின்றனர். செயல்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம். பிச்சைக்காரர்களையும் பிடித்து கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் உதியம் இன்றி உணவு, உடை, தற்காலிக்க இருப்பிடம், மருத்துவ வசதி மட்டும் வழங்கி வேலை வாங்கலாம். பிச்சை போடுபாவர்களையும் இதே போன்று தண்டனை தரலாம்
வரவேற்கிறேன். காசி, கயா, பிரயாகை, அயோத்தியா நகரங்களுக்கு யாத்திரையாக நான் சென்றபோது நான் அனுபவப்பட்ட நிகழ்சசிகள் இன்னும் என் மனதை உலுக்குகின்றன. எங்கு சென்றாலும் பிசை எடுக்கும் சிறு வயதினர், சிறு வயது பெண்களும் பிள்ளைகளும் உங்களை விடாமல் துறத்துகின்றனர். அவர்கள் சுயமாக எடுக்கின்றனறா அல்லது அவர்களை வேலைக்கமர்த்தி பிச்சை எடுக்க வைக்கின்றனரா என்றுதெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ஏழ்மை எவ்வளவு இன்னும் உ.பி.இ ல் இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. வேதனை
தெருவில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடித்து தண்டிப்பதற்கு பதிலாக நகையணிந்து செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுபோலுள்ளது.
Very good
இந்த முடிவை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். கீழ்த்தரமான செயல் என்ற உணர்வு இல்லாமல் இதை தொழிலாக செய்கின்றனர். ஆனால் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. நல்ல முயற்சி .