வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதெல்லாம் செய்யாதீங்கப்பா பாவம்? அவணுக்கு சரியாண தண்டனையாக அதை நீதிமன்றமே சட்டப்படி செய்யனும்? இது மாதிரி நிகழ்வுகள் நடக்ககூடாது என்றால்"இதான் ஒரே வழி?
மாண்டியாவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது தெரிய வந்தது.நான்கு மாதங்களுக்கு முன், சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார். நீதி அரசருக்கு இந்த செய்தி செல்லட்டும் விடுதலைக்கு பின் வாரம் இரு நாள் பல காவல் நிலையங்களில் கையெழுத்து போட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றால் மட்டுமே குற்றம் குறையும்
ஒருவேளை இந்த குற்றவாளி தஸ்வந்த் வழக்கின் தீர்ப்பை படித்திருப்பானோ? என்ற ஐயம் எழுகிறது.
சுட்டது தான் சூட்டிங்க. ஒரு அடி உயரம் சென்டர் பார்த்து சுட்டு இருந்த பாராட்டி இருக்கலாம்.
குற்றவாளியே ஒப்புக்கொண்டாலும் விடுதலை செய்யப்படுகிறார்...
சென்னையில் இது போன்று செய்திருந்தா விடுதலை கிடைத்திருக்கும்.
வழக்கு நீதிமன்றத்துக்கு செல்லும். அங்கே குற்றவாளியின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அந்த கொடூரனை விடுதலைசெய்யும். உதாரணம்: சென்னையில் இதேபோன்று ஒரு குற்றம் செய்த தஸ்வந்த் வாலிபன் வழக்கு. எனக்கு ஒரு சந்தேகம், நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளை தண்டிக்க இருக்கின்றனவா அல்லது அவர்களை காப்பாற்ற இருக்கின்றனவா?