வாசகர்கள் கருத்துகள் ( 41 )
இவளை தவிர சீக்கியர் ஒருவனும் சிக்கி இருக்கிறான் . எல்லாம் பணத்தாசையால் நடக்கும் தேச துரோகம்
இந்து பெண் முஸ்லீம் நாட்டின் உளவாளி
She should be punished mercilessly if she is found guilty. National traitors should not be allowed to live in this country, no matter who they are.
இவர் குற்றம் செய்தவர் என்பது உண்மையானால், இது போன்ற தேச துரோகம் செய்ய எவருக்கும் துணிச்சல் வராத வண்ணம் மிக கடுமையான அதிகபட்ச தண்டனை கொடுக்க படவேண்டும். இவர் மற்றும் இவர் குடும்பத்தினர் சொத்துக்கள் முழுவதுமாக பறிமுதல்செய்ய வேண்டும். இவர் குடும்பத்தினர் தனிமை படுத்த அல்லது நாடு கடத்த படவேண்டும்.
இன்னும் ஏன் உயிரோடு வைத்திருக்கிறார்கள். இந்தியாவை போல மென்மையான பிரதேசம் எங்குமே இல்லை.என்ன தகிடு தத்தம் பண்ணினாலும் யாரும் கேட்க மாட்டார்கள். ராபர்ட் கிளைவ் பிரிட்டிஷ் பார்லிமென்ட் ல் இந்தியர்கள் பற்றி சொன்னது இன்றளவும் உண்மையாக இருக்கிறது.
ஜோதி மல்ஹோத்ரா ஒரு முஸ்லிமா இந்துவா தேச துரோகி எந்த மதத்தை சார்ந்தவர் என்று யோசிக்க வேண்டியது சங்கிகளே
ஹரியானா ஆம்னிபஸ்
1970 களின் சோவியத்தின் KGB நடத்திய honeytrap போல - ரோல் மாற்றி ஆண்களை வைத்து பெண்களை வளைப்பது, அவர்களை நாட்டிற்கு எதிராக உளவு பார்க்க வைப்பது இதுதான் இந்த பெண்ணின் கதை.
முழுமையான விசாரணை செய்து உண்மை என்றால் பாகுபாடு இன்றி தக்க தண்டனை வழங்க வேண்டும்....வாழ்க பாரத மணி thirunaadu
இதுபோன்ற காரியத்தில் ஒரு இஸ்லாமிய பெயர் வந்திருந்தால் ஒட்டுமொத்த சங்கிகளும் வந்து இரத்தத்தில் ஊறியது துரோகம் என்று தெலுங்கு சப்டைட்டில் வைத்து கும்மியடித்திருப்பார்கள் இப்பொழுது நான் சொல்கிறேன் ஜோதி மல்ஹோத்ரா போன்றவர்களின் இரத்தத்தில் ஊறியது தேச துரோகம் இந்த ஒரு பெண் மட்டுமல்ல பாகிஸ்தானுக்கு ஒற்றுவேலை பார்த்து மாட்டியவர்களில் அதிகபட்சமான பேர் இஸ்லாமியர்கள் இல்லை அதற்காக அவர்கள் சார்ந்த சமூகத்தை கேவலமாக பேச மாட்டேன் ஒரு தனிநபரின் குற்றம் அவனை மட்டுமே சாரும் இதுபோன்ற தேசத்துரோகிகளுக்கு அவன் அல்லது அவள் எந்த மதத்தை சார்ந்தவனாகளாக இருந்தாலும் தீர விசாரித்து கடுமையான தண்டனை தரப்படவேண்டும்
இங்கும் ஒருசில பணத்தாசை பிடித்தவர்களால் தான் இப்படி நடக்கிறது அதற்காக ஒட்டுமொத்த இந்துக்களும் குற்றவாளி என சொல்ல முடியுமா? தவறு செய்தது யார் என மட்டும் பாருங்கள் அதற்கு இனம் மதம் மொழி எதுவும் இல்லை. இந்துவாக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.
சகோ பொன் சசி அவர்களே உங்களுடைய கருத்தை நானும் ஏற்கிறேன் குற்றவாளிகளை குற்றவாளிகளாய் மட்டும் பார்க்காமல் சிலபேர் வன்மத்தை கக்குகிறார்கள் குற்றவாளி ஹிந்து பெயருடையவராய் இருந்தால் அந்த குற்றவாளிக்கு தண்டனை தரவேண்டும் என்று கூறுபவர்கள் அதே குற்றவாளி முஸ்லீம் பெயருடையவனாக இருந்துவிட்டால் இவர்கள் சமூகமே இப்படிப்பட்டவர்கள்தான் என்று ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் வன்மம் கக்குவார்கள் குற்றவாளி எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள் குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் அந்த குற்றத்திற்கேற்ப தண்டனை அளிக்கப்படவேண்டும்
ரொம்ப பெருமை பட்டு கொள்ள வேண்டாம் ahmed sir. பணத்திற்கு ஆசைப்பட்டு தேச துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை.
நீங்கள் சொல்லுவது சரி.