சட்டக்கல்வி இயக்குனராக ஜெயமணி நியமனம்
சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வரான ஜெயமணிக்கு தற்காலிகமாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சட்டக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்துறை செயலர் தீனதயாளன் பிறப்பித்துள்ள உத்தரவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.