உள்ளூர் செய்திகள்

கவனமாக கூர்ந்தாய்வு செய்ய உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் போது, முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை கவனமாக கூர்ந்தாய்வு செய்து, மண்டல, முகாம் அலுவலர்கள் கையொப்பமிட வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் சசிகலா உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்