வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மக்களின் எந்த கோரிக்கையும். விண்ணப்பத்தையும் பிரதமர் அலுவகமும் / அலுவலர்களும் பார்த்து பதில் அனுப்புவது இல்லை.
நம்ம தமிழிசை அக்கா மறுபடியும் கவர்னர் கொடுங்கன்னு போட்டி போட போகுது.. .. வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்....
மாற்ற வேண்டியது பிரதமர் அலுவலகத்தை அல்ல! பிரதமரையே!
என்ன பண்ண , ஆசை தான் ...ஒன்னும் முடியலையே
எது செய்யறீங்களோ என்னமோ, முதல்ல திருட்டு கும்பல் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை சற்றும் சமரசம் செய்துகொள்ளாமல் கடுமையாக உடனே எடுங்கள். 2G நில அபகரிப்பு பதிவுத்துறை சாராயம் மணல் கொள்ளை கஞ்சா என பல்வேறு குற்ற செயல்களால் தமிழகம் நாறி நாசமாய் போய் கொண்டிருக்கிறது ராவுல் சோனியா போன்றவர்களை அன்புக்கரம் கொண்டு தண்டிக்காமல் விட்டுவிட்டதை போன்று எங்க ஊரு திருடர்களையும் விட்டுவிடாதீர்கள். அப்படி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவ்வளவு ஊழல்கள் செய்தும் அவர்களுக்கே வோட்டுப்போட்ட தமிழக மக்களுக்கு இந்த ஆட்சியே தண்டனையாக இருக்கட்டும் என்று நினைத்து சும்மா இருந்தீங்கன்னா, தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மறக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். ஆகவே உடனே அதிரடி நடவடிக்கைகள் தேவை. தமிழகத்தின் நல்ல மக்கள் காத்திருக்கிறோம்
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
21 hour(s) ago | 29
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
22 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1