வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இன்றைய உளறல்
ஆதாரம் இல்லாத பேச்சு. இதுக்கு மாணிக் தாகூர் வக்காலத்து?
He is not mentally matured An adolascent too
வாய்க்கு வந்தபடி பேசும் இவர் பிரதமர் வாய்ப்புக்காக காத்திருக்கும் வாரிசு என்று நம்பும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை தேர்தல் களத்தில் மக்கள் கவனித்துக் கொள்ள இந்தக் கடிதம் ஒன்றே போதும்
தமிழ்நாடில் பத்துக்கும் மேற்பட்ட (இந்நாள்?)முன்னாள் துணைவேந்தர்களின் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. மூவர் தண்டிக்கப்பட்டுள்ளனர் எல்லாம் பங்காளிக் கழகங்களின் நியமனம். நேர்மையான நிர்வாகம் நடத்திய திரு சூரப்பாவுக்கு கழகங்கள் கொடுத்த தொல்லை ஏராளம். முக்கியமாக அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை கல்வியமைச்சரது வசூல் மற்றும் க.பஞ்சாயத்து ஆபீஸாக பயன்படுத்தப்பட்டது.
இந்த கருத்தை விடியலார் ஒப்புக்கொள்கிறாரா
பின் புலம், முன் புலம் என எதுவுமே இல்லாத ஜென்மங்கள் துணைவேந்தர்களை பற்றி பேசலாமா
காங்கிரஸ்காரங்களுக்கு அர்பன் நக்ஸல், ISIS பயங்கரவாதிகளின் பின்புலம் இருக்க வேண்டும் நாட்டை நாசமாக்க வேண்டும்
இத்தாலி நாட்டை சேர்ந்த சோனியாவின் நாட்டுப் பற்றில்லாத மகன் ராகுல் இந்த முறை அவர் போட்டியிட்ட கேரளாவின் வயநாடு மற்றும் உபியின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் படு மோசமாக படுதோல்வி அடைவார்.
ராகுலுக்கு, சோனியாவுக்கு எந்த தகுதி அடிபடையில் காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அவர் அதற்கு பதில் கூறட்டும்.
மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
4 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
6 hour(s) ago | 2
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
6 hour(s) ago | 3