வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அவர்கள் ஊரில் பெய்த மழைக்கு, நாம் ஏன் வெள்ள அபாயம், வெள்ள நிவாரணம், வெள்ள பாதிப்பை அனுபவிக்க வேண்டும். தண்ணீரின் பயனை தர முடியவில்லை அவர்களால், வெள்ள அபாயத்தில் தமிழக வரிப்பணத்தை மட்டும் நாம் ஏன் செலவு செய்ய வேண்டும். நீரை தராதவர்கள், நிவராண நிதியையாவது தர சொல்லுங்கள். நதி நீர் ஆணையம் இந்த நமக்கு தேவையில்லாத வெள்ள நிவாரண செலவுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். நீரை தாருங்கள் இல்லை நிதியை தாருங்கள். நியாயம் னா நியாயம் தான்.
பயன் அனுபவிக்கிறது அவங்க. பலிகடா மட்டும் நாமா?. மழை பெய்ததின் அளவை பொறுத்து, நமது பங்கு நீரை மட்டும் தான் கர்நாடகம் நமது பகுதிக்கு திருப்பி விட வேண்டும். நதி நீர் ஆணையம் தலையீட்டு, நமது பங்கை மட்டும் வாங்கி தரட்டும். தண்ணீர் உற்று உற்பத்தி அளவை பொறுத்து பங்கு தர முடியவில்லை. சிறு மழை பெய்தால், மழை அளவை பொறுத்து பங்கு தர முடியவில்லை. வெள்ள பாதிப்பு மட்டும் முழுதும் நமக்காக. அணை கட்ட தெரியுது. நமது கொள்ளிடம் போல் வெள்ள பாதிப்பை சமாளிக்க புது வழியை கண்டுபிடியுங்கள். உபரி நீர் வாங்குபவர்கள், உயிரை பிடித்து கொண்டு ஏன் ஒட வேண்டும். காவிரியின் அதிக படியான வெள்ள நீரை கர்நாடகம் தர வேண்டாம்.
போன வருஷமும் இரண்டு லக்ஷம் கன அடி தண்ணீர் இருபது நாட்களுக்கு கடலில் விடப்பட்டது. தமிழக அரசு ஏன் அணை கட்ட மாட்டேன் என்கிறது ?
படத்தை பாருங்கள். ஒரு பக்கம் ஆறு. மறுபக்கம் மலை. இடையில் உள்ள சிறு இடத்தில் எப்படி வீடுகள் கட்ட அனுமதித்தார்கள்? மழை காலங்களில் நிலச்சரிவு ஏட்படும். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்படி இருக்கையில் எப்படி அரசு வீடுகட்ட அனுமதி அளிக்கிறது? இப்பொழுது அங்கு வீடுகட்டியவர்கள் எங்கு செல்வார்கள்? யார் அவர்களை நிலச்சரிவிலிருந்தும், ஆற்று வெள்ளத்திலிருந்தும் காப்பாற்றுவார்கள்?
Start music
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
10 hour(s) ago | 20
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
11 hour(s) ago | 3
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
12 hour(s) ago | 7