வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதனைத் தேர்தலுக்கு முன்பாகவே செய்திருந்தால் ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களை குற்றம் இல்லையென்று உறுதி ஆகும்வரை போட்டியிட வேண்டாம் என்று சொல்லியிருந்தால் வாக்கு வங்கி அதிகரித்திருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் பதவி உருவாக்கியிருக்க வேண்டாமே ஆளுநரிடம் கெஞ்சி மிஞ்சி பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாமே காலம் கடந்த ஞானோதயம்
பாவம். இன்னும் அணிலுக்கு சமமான வசூல் ஏஜெண்ட் கிடைக்கவில்லை. இருக்கும் மண்ணு மூட்டைகளில் ஒன்றையொன்று இடம் மாற்றினால் மட்டும் கட்டிடம் ரெடியாகிவிடாது.
குடும்பத்தினர் நினைக்கிறார்கள் ஆக திருட்டு திமுக விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார்கள் ஆக திமுகவின் அழிந்தால்தான் தமிழகத்திற்கு எதிர்காலம்
அமைச்சர் பதவியை புடுங்கிகிட்டு கட்சி பணியை கொடுத்தால் அதுவும் முழு நேர அரசியல் வேலையை கொடுத்தால் அதை மனமுவந்து மகிழ்ச்சியுடன் பார்ப்பதற்கு அவர்கள் என்ன ஒன்றும் விபரம் தெரியாத குழந்தைகளா பழத்தை தின்று கொட்டையும் சேர்த்து விழுங்கியவர்கள் நல்லா பாப்பாங்க முழுநேர அரசியல் பணியை கிளுக்கிளுன்னு...
மேலும் செய்திகள்
2006 போல் தொகுதி தேர்வு வேணும்: காங்கிரஸ் டிமாண்ட்!
3 hour(s) ago | 3
காவல் துறைக்கு துப்பில்லை என தி.மு.க., அரசு ஒப்புதல்: பழனிசாமி
5 hour(s) ago | 1
போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்
05-Nov-2025 | 4