வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மூர்கம் இந்த மாதிரி தேசத்திற்கு எதிரான செயலை செய்வது ஒன்றும் புதிது அல்ல. இவரை போன்றவர்களை பெரிய பதவியில் நியமித்தால் ஆபத்து.
அப்பிடீன்னா 2012 க்கப்பறம் அமெரிக்காவிலிருந்து நிதி வரலையா? குடுக்காத நிதியை இப்போ தடுத்து நிறுத்துறாங்களா? நம்மள விட கேவலமா இருக்காங்களே.
குரேஷி ?
பெயரைச் சொன்னாலே தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பரம் நம்ம குரேஷி ஐயாவையே சாரும். பொம்மை மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவனவன் நல்லா விளையாண்டு இருக்கிறான்கள். திமுக ஒரு பக்கம் மத்தியில் அமைச்சர் பதவிகளை வாங்கி கொண்டு ஆ.ராசா 2Gயிலும், T.R பாலு கடலில் தூர் வாருவதிலும் தயாநிதி தனியாக டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியும் சும்மா ஊழலில் திளைத்தார்கள். அந்த நேரத்தில்தான் இந்த தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி ஜார்ஜ் சோரஸ் கம்பெனியான ஓபன் சொசைட்டி மூலம் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சோரஸ் மற்றும் சோனியாவின் போன்றவர்களின் உத்தவுப்படி தேர்தலை நடத்தினார். இன்னும் இது போல பல ஊழல்கள் வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் அரங்கேறி இருக்கிறது அதுதான் இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. நல்ல வேளையாக மோடி பிரதமராக வந்ததால் நம் பாரத தேதம் தப்பித்தது. இனிமேல் காங்கிரஸ் கட்சி சோனியா, ராகுல், பிரியங்கா தலைமையில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இனி அக்கட்சி தலையெடுக்க வாய்ப்பு இல்லை. அப்படி தலையெடுக்க வேண்டுமானால் சோனியா மற்றும் ராகுல் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பம் அல்லாதவர்கள் குறிப்பாக சசிதரூர் போன்ற தலைவர்கள் அக்கட்சிக்கு தலைவராக வந்தால் குத்துயிரும் கொலை உயிருமாக கிடக்கும் காங்கிரஸ் கட்சி கொஞ்சமாவது தலை தூக்க வாய்ப்பு இருக்கிறது.