வாசகர்கள் கருத்துகள் ( 6 )
த ஸ் கரோட்கேலியே க்ரவுண்ட் வொர்க் கர்தியா
தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் தமிழக மக்கள் அதிகம் பணியாற்றி கொண்டு இருந்த தொழிற்சாலைகள் அனைத்தும் வெற்றிகரமாக மூடப்பட்டு விட்டது. இனி மிச்சம் மீதி இருக்கும் சாம்சங் போன்ற ஒன்றிரண்டு தொழிற்சாலைகளையும் மூட சாம்சங் தொழிலாளிகளை வைத்து பரிசோதனை முயற்சி நடந்தது கொண்டு உள்ளது. அது கூடிய விரைவில் முடிந்துவிடும் என்பதால் அடுத்த புராஜெக்ட் இந்த ஹிந்தி பேசும் வட மாநில தொழிலாளர்கள் கையில் எடுத்து உள்ளது கம்யூனிஸ்ட் கட்சி. இனி தமிழக இளைஞர்களிடம் உண்டியல் வசூல் வேட்டை நடத்த முடியாது என்பதால் வட மாநில தொழிலாளர்கள் டார்கெட். கம்யூனிஸ்டில் சேரா விட்டால் இங்கு பணிசெய்ய விட மாட்டார்கள். இவர்கள் இந்த மாதிரி செய்தால் வட மாநில தொழிலாளர்களை தமிழகத்தை விட்டு அகற்றுவது என்பதன் மூலமும் அதன் மூலம் தொழிற்சாலைகள் கையகப்படுத்தலாம் அல்லது அதன் உரிமையாளர்களை நல்ல அடிமைகளாக மாற்றி கமிஷன் பெறுவது என்பது திராவிட கட்சிகள் திட்டம். இதற்கு தான் இந்த முன்னோட்ட நிகழ்ச்சி. ஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்ட் புகுந்த தொழிலகமும் எங்கும் உறுப்பட்டதாக சரித்திரம் இல்லை. கோயமுத்தூர் மில்கள் மிகச் சிறந்த உதாரணம். கோவை மில்கள் இந்த கம்யூனிஸ்ட்களால் மூடப்பட்டு இலட்ச கணக்கில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. கருணாநிதி திட்டமான கோவை மில்களை மூடுவது கம்யூனிஸ்ட்கள் கொண்டு நடத்தி முடித்தார். அந்த கால கட்டத்தில் 35 சதவீதம் போனஸ் கொடுத்த மில்கள் இந்த கம்யூனிஸ்ட்கள் சதி வேலை காரணமாக மூடப்பட்டு கடன்களுக்கு உள்ளாக்கப்பட்டு கருணாநிதி கனவு திட்டமான மில்கள் கையகப்படுத்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்வது என்பதை கருணாநிதிக்காக நடத்தி கொடுத்தவர்கள் தான் இந்த கம்யூனிஸ்ட்கள். பெரும்பாலான மில்கள் தற்போது திமுக அதன் நண்பர்கள் கையால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாற்றப்பட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டு உள்ளது. திமுகவின் அடுத்த டார்கெட் திருப்பூர். வளர்ந்து வரும் திருப்பூரை வளைத்து போட்டு அதில் ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் பார்ப்பது திமுகவின் திட்டம். அதற்கு உதவுவது கம்யூனிஸ்ட்கள்.
இந்தியை வியாபாரிகள் எதிர்க்க மாட்டார்கள். நிறைய புலன் பெயர்ந்த பிஹாரிகள் தமிழைக்கற்று வருகின்றனர். ஒன்றிரண்டு திருமணங்களும் நடக்கின்றன. திமுகவில் ஒரு பத்தாயிரம் பேர் மட்டுமே பிடிவாதமாக இந்தியை எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு சாதனங்கள் வந்து விட்டன. இப்போது கைபேசியிலேயே ஆஃப் வந்து விட்டன.
தமிழா, அப்படினா இன்னாது நானா, அச்சா, அப்பா (கன்னடா), பித்தாஜி, பாபா, வாடில், பிதாஜி.
இப்போ இவர்களுடைய தமிழ் பற்று எங்கே பொருச்சு. ஹிந்தி எதிர்ப்பு என்பது இந்த திராவிட மாடல் அரசின் ஒருவேஷமே தவிர இவர்களுக்கு தமிழின் மீது அக்கறையோ. தமிழை வளர்க்கும் என்னமோ துளியும் இவர்களுக்கு கிடையாது. இவர்கள் அரசியல்ஸ்ய்வதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். மக்களை குழப்பவேண்டும் இது ஒன்றே இவர்களின் நோக்கம். கேடுகெட்ட தாராவிட ஆட்சி நமக்கு தேவைதானா?.
There you go Welcoming change