வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவரை கட்சியிலிருந்து விலக்கினாலே அதிமுக பலம் பெறும்.கூட்டணிக்காக அதிமுக காத்திருந்ததே கிடையாது.அதிமுகவை எவ்வளவு கேவலபடுத்தமுடியுமோ அவ்வளவையும் செய்கிறார்.
கனவு காண இபிஎஸ் க்கு உரிமை இருக்கிறது.
ஒரு பயலுக்கும் தனித்து போட்டியிட துப்புயில்லை. கூட்டணி வைத்து கொள்ளை அடிக்க வாருங்கள் என்று அழைப்பு.
இப்படியே சொல்லி எத்தனை நாள் ஓட்டு வாராம்
என்ன்டா இது கனவு காணுதே இடைப்பாடி பழனிச்சாமிக்கு வழக்கமான போச்சு. நீயெல்லாம் களவு காத்த கிளி தான். புரிந்து கொள்ள முடியாதவரா இருக்காரே. தொண்டர்களே புரட்சி செய்து அவரை வெளியேறி கட்சியை காப்பாற்றுங்கள்
வரும்... ஆனா வராது... ?
கண்டிப்பாக வரும் தலைவரே எதற்கு வரும் என்று தான் தெரியவில்லை.... ஒருவேளை மீண்டும் மீண்டும் எங்களை தொடர்பு கொள்ளாதீர்கள் என்று சண்டைக்கு வருமோ
இது வரை நீங்கள் நடந்து கொண்டதை. பார்த்து எந்தக் கட்சியும் உங்களைக்.நம்பி. கூட்டணிக்கு வரவே. வராது. சங்கு ஊதி விடுங்க பாஸ்
வரும் ஆனா வராது
இவன மாதிரி போக்கத்தவர்களால்தான் எம்ஜிஆர் ஆல் துவங்கப்பட்ட அண்ணா திமுக ஒன்றுமில்லாமல் போய்விட்டது. திருட்டு அயோக்கிய திராவிடக் கட்சிகள் அழிந்து ஒழிவது தமிழகத்திற்கு நலம் பயக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
இலவு காத்த கிளி போல் ஆகிவிடக்கூடாது.உடன் பிறப்புக்கள் ஒன்று சேர்ந்து இவருடைய EGO வை எதாவது செய்தால் பிற்காலத்தில் அதிமுக என்ற கட்சி இருக்கும்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
13 hour(s) ago | 22
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
15 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
16 hour(s) ago | 7