வாசகர்கள் கருத்துகள் ( 11 )
செல்வப் பெருந்தகை ஒரு 200 ரூபாய் ஊபி ஆகவே அவரே பதவியில் தொடர்வார்
தலைவர் மாறலாம்... மக்கள் மனம் மாறுமா... மாற்றம் தரும் இரண்டு வகையில் முன்னேற்றம் அல்லது ஏமாற்றம்
அவர் காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்வார். அதற்கு திரு ஸ்டாலின் முதல்வர் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் தருவார். ஏன் என்றால் திரு செல்வப் பெருந்தகை போல திமுக கொத்தடிமையை காங்கிரஸ் கட்சியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் திமுக மாவட்டச் செயலாளர் போல அரசு செய்யும் எந்த தவறுக்கும் நியாயம் கற்பிக்கும் ஒருவர் இவரைப் போல் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே இவரது பதவிக்கு ஆபத்து இல்லை.
இதற்கு பெயர் தான் சிண்டு முடிதல்.
காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என்பதில் தினமலருக்குத் தான் எவ்வளவு கவலை?
தமிழ் நாட்டில் துரோகிகளுக்கு பஞ்சமில்லை
ONGRESS KUMBAL ELLAM ORU KATCHI IDHARKKU THONDARGAL THALAIVARGAL VERA.VISHA KIRIMIGAL.THIDAITHU ERIYA PADA VENDUM.
ஜெயிலுக்குள் இருக்க வேண்டியவன் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருக்கிறார்கள்
CONGRESS KUMBALUKKU ORU KATCHI ADHUKKU THALAIVARGAL THONDARGAL ENA THIRUM KEVALA JENMANGAL.
காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றால் ....முதலில் இத்தாலி போலி காந்தி கும்பலை கட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் .....அப்போது தான் கான் கிராஸ் கட்சி உருப்படும் !!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில தலைவர்களை உள்கட்சி தேர்தல் நடத்தி தேர்வு செய்தால் மட்டுமே கட்சியின் உட்பூசல்களை தவிர்க்க முடியும். நியமன முறை உள்ளவரை கட்சியில் உட்பூசலை தவிர்க்க இயலாது. கட்சியும் வளர வாய்ப்பு இல்லை. உட்கட்சி தேர்தல் இல்லை என்றால் உறுப்பினர்கள் எதற்கு?