வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தற்போது உள்ள வழிமுறையில் நிலத்தின் அளவுகள் தவறுதலாக இருந்தால் அவர்களது முந்தைய கோப்புகளில் சரியாக இருந்தாலும் அதனை சரி செய்ய கோப்பு மாவட்ட ஆட்சியர் வரை செல்லும் நிலை உள்ளது. கிராம நிர்வாக ஆலுவர் ரிப்போர்ட் R ஐ ரிப்போர்ட் சர்வேயர் ரிப்போர்ட் மண்டல துணை வட்டாட்சியர் வட்டாட்சியர் கோட்டாசியர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செச்டின் இயக்குனர் நில அளவை பிறகு மாவட்ட ஆட்சியர்.ஆர்டர். மீட்டும் இந்த கோப்பு இதே முறையில் கணீயில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆஃப்ருவ் செய்ய வேண்டும். இதற்கு சாதாரண மனுதாரருக்கு எடுக்கும் காலம் 2 ஆண்டுகள். அதிகாரிகளின் ரென்போர்ட்ஸ் சரியாகவும் முழுமையாகவும் இருந்தால் இல்லையேல் விக்ரமாதித்தன் கதை தான் அதிகாரிகளின் இல்லை அரசு என்னை தொடப்பு கொண்டாள் என்னால் எளிய வழி கூற முடியும். மிகுந்த வருதங்களுடம் எழுதிய பதிவு
குட் intiative
நில அளவை பணிகளில் டிஜிலைசேஷன் மூலம் புதுப்பிக்கப்பட வேண்டும். கேரள அரசு அவர்களின் நிலங்களை நவீன சர்வே கருவிகள் மூலம் சீரமைத்து, ஆட்டோ கேட் வரைபடங்களில் பதிவுகளை வைத்துள்ளது. இது நில ஆக்கிரமிப்புகளை துல்லியமாக தவிர்க்கிறது.
சென்னை அயனாவரம் வட்டாட்சியர் அலுவலகம் அயனாவரம் கிராமம் சர்வே எண் 21 உட்பிரிவு 04 கிரைய பத்திரம் பதிவு செய்து 18 ஆண்டுகள் ஆகி பல முறை பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்து எந்த பயனும் இல்லை தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிச்சயம் சென்னை பட்டா மாறுதல் தவறு இருந்தால் ஆய்வு செய்து சரி செய்ய படுமா? ஐயா அவ்வாறு நடந்தால் நாங்கள் இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்ட பலனை அடையலாம் ஐயா நன்றி..
useful
அருமை
மேலும் செய்திகள்
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
8 hour(s) ago
கோட்டா சிஸ்டம் பறிபோவதால் காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி
08-Oct-2025 | 4