வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மத்திய பாஜக அரசு எப்போதுமே இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையைத்தான் செய்கிறது. அப்படியே பாரபட்சம் காட்டப்படவில்லை என்றால் கடந்த பத்து ஆண்டுகளில் மற்ற வட இந்திய மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, தமிழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று நேரடியாக சொல்ல ஏன் தைரியம் இல்லை?
கொள்ளை கொள்ளை கொலை இது தான் தமிழகம் . மது . British were looting once upon a time. Now DMK is outperforming them. மத்திய அரசின் பணம் அலாதீன் குகை . திருடர்கள் 40க்கும் மேலே
mu.ka.vin poyil piranthu stalinin poyil valarntha katchi enrume unmai pesadhu.
பேருந்துகளை வாங்கினால் மாநில அரசுக்கு இலவச பயண நஷ்டம் என்பதால் மெட்ரோ திட்டத்துக்காக மத்திய அரசிடம் நிதி கேட்கிறார்கள். அடுத்து மெட்ரோவிலும் இலவச பயணம் எனும் அறிவிப்பு வரும் அதிலும் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டப்படும் இதற்கெல்லாம் மத்திய அரசு நிதி அளிக்க முடியாது. கூடாது.
சென்னை மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது தான் முக்கிய குற்றச்சாட்டு..
திராவிட கட்சிகள் ஆட்டம் போட முடிந்தால் தான் மத்தி அரசு நிதி கொடுத்தது என சொல்வார்கள்
ஆட்டையை போட
Good that central government started giving reply against fake messages
பச்சைப் பொய். நேற்றுதான் ஆந்திராவுக்கு 60000 கோடி. மத்திய அரசு தாராளம்னு செய்தி வந்துச்சு
மக்களுக்கு சேராது.. உள்ள தான் போகும்
அங்குதான் இருக்கிறது. தி.மு.க மகிழ்ச்சிதானே?
Good and Factful reply by Central Government. Requesting Nationalists and Media to ensure this message
மோடி ஆட்சி வந்த பிறகு நிதி ஒதுக்கீடு தனி தனி துறைக்கு வழங்க படுகிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் மொத்தமாக கொடுத்தார்கள். அதில் அதிமுக திமுக ,30 சதவீதத்தை திருட்டு வார்கள். இப்போது ,5 சதவீதம் மட்டுமே திருடமுடிகிறது. இதுதான் பிரச்சினை
மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் காங்., நிர்வாகி சேர்ப்பு கூட்டணியில் மீண்டும் சலசலப்பு
14 hour(s) ago | 7
இனி தொடவே முடியாதோ... உச்சத்தில் ஏறி ஜொலிக்கும் தங்கத்தை!
15 hour(s) ago | 2
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
15 hour(s) ago | 3
கோட்டா சிஸ்டம் பறிபோவதால் காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி
08-Oct-2025 | 4
இதுதான் நடந்தது: திருமா விளக்கம்
08-Oct-2025 | 45