வாசகர்கள் கருத்துகள் ( 27 )
பவதாரிணி இங்கு வந்ததும் பதவி தரவில்லையாம் ! இப்படி நேற்று கட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றால் கட்சி அதோகதிதான் !
நம்பிக்கை துரோகி
ADMK has clearly stated that there is no alliance with BJP in 2026 Mr.Vasan has gone to meet Mr. Shah for some other purpose but media creating false msg
எடப்பாடி சொல்லிட்டார் பிஜேபி உடன் 2026 ல்கூட்டணி இல்லை என்று பிறகு எதற்கு பிஜேபி முயற்சி செய் வேண்டும்
மேலிடம் என்ன கூறுவார்கள் என்றால் அண்ணாமலையிடம் விவாதித்து கூறுகிறோம் என்று கூறி விடுவார்கள். கதை கந்தலாகி விடும். ஆகவே, வாசன் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது.
தேசிய தலைமை அண்ணாமலை அவர்கள் லண்டனிலிருந்து திரும்பி வந்தவுடன்,அவரிடம் கலந்துபேசிதான் முடிவெடுக்கும்.யாரும் கனவுகாணவேண்டாம்.தமிழக பாஜ மூத்த தலைவர்கள் கிட்டதட்ட எல்லோருமே பாஜ வளர்வதற்கு மிகப்பெரிய தடையாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை களையெடுத்தாலே போதும்.
ஊட்டுக்காரரு வர்றதுக்குள்ள மேட்டரை முடிக்கணும் ன்னு அவசரப்படுறாங்க .... இதனால்தான் கள்ள உறவு ன்னு தற்போது அமெரிக்காவில் இருக்கும் துக்ளக்கார் அழுது புலம்பினாரோ ????
எந்த ஒரு தனி நபரையும் நம்பி நிச்சயம் பாஜக இல்லை கட்சி வாய்ப்பு தந்தால் அதை திறம்பட பயன்படுத்தி இயக்கத்தையும், நாட்டையும் மேம்படுத்துவது அவரவர் திறமை கட்சி நிலையானது ஆனால் தலைமை மாறிக் கொண்டிருப்பது பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு. சட்ட மன்ற, உள்ளாட்சி தேர்தல்கள் வேறு வளரும் மற்றும் தமிழக அரசியலில் மாற்றத்திற்கான கட்சியான பாஜக அதனுடைய தலைமையில் கண்டிப்பாக ஓரு கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க முடியும் அதற்கு அணைத்து தளங்களிலும் பாஜக இயங்க வேண்டும். அதாவது தமிழும் வேண்டும், மக்கள் பிரச்சினைகளுக்கும் உரத்த குரல் எழுப்ப வேண்டும். ஆளும் தரப்பினரின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் நமது கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்
எந்த ஊழலை அம்பலப்படுத்தின்லும் இங்கு எடுபடாது. முதலில் தமிழன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கட்டும், தமிழை மட்டம் தட்டிக்கொண்டே தமிழுக்கு எதிர்க பேசிக்கொண்டே தமிழனின் ஓட்டை பெற முடியுமா?வாய்ப்பே இல்லை. இன்று இல்லை என்றுமே பாஜாகவுக்கு வாய்ப்பு இல்லை. மும்மொழிக்கொள்கை என்ற மூட நம்பிக்கையை முதலில் தூக்கியெறுய வேண்டும். ஒரு மொழியை மட்டும் கற்கும் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மன், பிரான்ஸ் மக்கள்தான் அலிவில் பொருளாதாரத்தில் முனைனேறி இருக்கிறார்கள். நமக்கு நம் தாய் மொழி அலிவியல் வளர்ச்சி காணாத மொழியாக இருப்பதால் கூடுதலாக ஒரு மொழியாக ஆங்கீலத்தை கற்கிறோம், அதுவே ஒரு சுமை அதற்குமேல் இன்னொரு சுமையை ஏற்றினால் அறிவை வளர்க்க நேரம் எங்கு இருக்கும்? இந்த அடிப்படையைக் கூட புரிந்துகொள்ள முடியாத மூடர்களுக்கு தமிழர்கள் எந்த காலத்திலும் ஓட்டுப்போட மாட்டார்கள்.
இதை பாஜக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்....... சமீபகாலமாக பாஜக இந்திய அளவில் சில தவறான முடிவுகளை எடுத்து வருகிறது இதுவும் ஒரு உதாரணம்.
அண்ணாமலையின் சில சக தலைவர்கள் குறிப்பாக தமிழிசை சொந்தராஜன் அவரை ஓரம் கட்ட நினைக்கிறார் அண்ணாமலை இல்லை என்றால் தமிழ் நாட்டில் தாமரை என்பது காணமல் போய்விடும் இதை பாஜக மேலிடம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தாமரை தமிழ் நாட்டில் மலர்ந்தே தீரும் என்று தமிழிசை அவர்கள் வெறும் வாயால் சொல்லி அசை போட்டுக் கொண்டிருந்தால் தாமரை மலராது. தமிழிசை அவர்கள் அதிமுக கட்சியில் இணைந்தால் துணை முதல் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கலாம். திராவிட கட்சிகள் இரண்டும் ஊழலில் ஊரிய கட்சிகள் என்று மக்களுக்கு தெரியும். பஜக திராவிட கட்சியுடன் கூட்டு வைத்தால் பஜகாவும் ஊழல் செய்ய தொடங்கி விட்டதாக தான் அர்த்தம். அண்ணாமலையின் துணிச்சலான செயல்களுக்கு பக்க பலமாக அவரது சக தலைவர்கள் ஒத்துழைத்தாலே போதும் அவரால் இப்போது மலர்ந்திருக்கும் தாமரை விரைவாக தமிழ்நாடு முழுக்க படரும்.
மேலும் செய்திகள்
பழனிசாமி புதுக்கணக்கு: சீமான், விஜய் சிக்குவரா?
19-Aug-2024