வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த ஆந்திர தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன் முதன் முதலாக அதற்கு ஆதரவு தெரிவித்து பிரித்து வைத்தவர் நமது உலக பொருளாதார மேதை மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு.சிதம்பரம் அவர்கள். அப்போது அவர் மத்திய காங்கிரஸ் அரசில் நிதியமைச்சர்.
நம்புங்க மக்களே இந்த கான் கிராஸ் அயோக்கியர்கள் தான் நாட்டில் ஒற்றுமையை உண்டாக்குப வர்கள்.நம்புங்கள் மக்களே நம்புங்க.இந்த அயோக்கியர்களை நாட்டை விட்டு துரத்தும்வரை தேச ஒற்றுமை என்பது கானல் நீர்தான்.
பிரிவினை சுயநல தத்திகளுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
ஒழுங்கா ஒண்ணா இருந்த தெலுங்கு மக்களை இரண்டு மாநிலங்களாகப் பிரித்து ஒருவருக்கொருவர் எதிரிகளாக ஆக்கிய சாதனை சோனியா UPA வினுடையது.
ரெண்டு மாநிலமா பிரிச்சதே இதற்க்காகத்தானே..
பூரி ததா தமிழா யார் பிரிவினைவாதிகள் என்று...ஊழல் பெருச்சாளிகள் திருட்டு திமுகவும் அவனின் கூட்டாளி கான் கிராசும் தான்....
இவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் திராவிட வரம்பில் வருவார்கள் ..
ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க , பிரித்தாளும் சூழ்ச்சியா , இல்லை எல்லா இடமும் தெலுங்கு மாணவர்களுக்கே என்ற கோட்பாடா ?