வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எடப்பாடியார் ஆரம்பித்து வைத்தது தொடர்கிறது
எங்க மாத்தியிருக்கப் போறாங்க பக்கத்து ஊருக்கு தான். மறுபடியும் கொடுப்பதை கொடுத்தால் திரும்பவும் எங்கிருந்து சென்றார்களோ அங்கேயே பதவி உயர்வு வாங்கிக்கொண்டு வந்து விடுவார்கள். இது எப்படி என்றால் நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன் நீயும் அழுவதுபோல் அழு. கொஞ்சல் நாள் கழித்து உன்னை அங்கேயே போடுகிறேன் என்று மேலதிகாரி சொல்லுவார். மாற்றினால் குறைந்தது ஒரு 300 கிலோ மீட்டர் தள்ளி மாற்ற வேண்டும்.
இதேபோல் மின்சார வாரியத்தில் நடக்கிறது..
தினமலர் உதவியாலும் ஒப்பந்தகாரர் சங்கத்தின் அரிய முயற்சியாலும் இனிமேல் கோவை மாவட்டம் இனிமேல் நம்பர் 1 ஆக மாறிவிடும்
பொறியியல் ஆய்வாளர் காண்ட்ராக்ட் எடுத்தால் வேலையிலிருந்து தூக்க வேண்டும்.
தப்பு செய்தவர்களை இடமாற்றம் செய்துவிடுங்கள். அவர்கள் அங்கு சென்று தப்பு செய்யட்டும். இடமாற்றம் ஒரு தண்டனையா? மக்களை இன்னும் மடையர்களாக நினைக்கிறது இந்த திருட்டு திராவிடம்.
சூப்பர்
அரசுப் பணிகளின் தரம் பல்லை இளிக்கிறது. முடிந்தவரை தனியார் மையமே நம் நாட்டுக்கு நல்லது என்று தோன்றுகிறது...
இடம் மாறுதல் என்பது மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த பொறியாளர்களுக்கு தான் வழங்கியுள்ளனர் மேலும் அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் பணியாற்ற உதவி பொறியாளருக்கு 15 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலும் உதவி கோட்ட பொறியாளருக்கு 30 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும் கோட்ட பொறியாளர் அவர்களுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலும் தொகை நிர்ணயிக்கப்பட்டு அமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே இந்த பணி மாறுதல் வந்துள்ளது எனவே இது நடவடிக்கை அல்ல இது ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறையும் நடக்கக்கூடிய சம்பிரதாயம் தான்
இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்தால் சரியாக இருக்கும் மாநகராட்சி. நகராட்சி ஊராட்சி யூனியனிலும் செய்தால் மிக நன்றாக இருக்கும்
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
18 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2