வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இந்து அரசியல்வாதிகளின் சொத்துக்களை வக்ஃப் வாரியம் சொந்தம் கொண்டாடினால், அப்போது தெரியும் சேதி
ஒன்பது லட்சம் ஏக்கரில் பெரும்பகுதி முகலாய மன்னர்கள் ஹிந்துக்களிடம் அபகரித்ததாக இருக்கலாம். நம் நாட்டில் ஹிந்துக்களுக்கு போக மீதியை விட்டுக் கொடுத்தால் போதும்.
நாளை , சென்ட்ரல் ,எழும்பூர் ஸ்டேஷன்கள் , கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் ,கருணாநிதி சமாதி போன்றவையும் வக்ப் சொத்துக்கள் என்று நோட்டீஸ் கொடுக்கும்போதுதான் , இந்த திராவிட அரசு விழித்துக்கொள்ளும் போல .
முதலில் இந்த வக்ஃபு வாரியத்தின் அதிகாரங்களை இல்லாமல் செய்து இழுத்து மூட வேண்டும்!
வேணு... நீங்க நம்ம அமைச்சர் சீக்கரபாபு கிட்ட பேசலாமே....
Similar to the temples and associated lands donated by the Kings of yesteryears, now under the HR
திருச்சி கவெக்டர் ஆளுங்கட்சி அழுத்தத்தினால் peace committeனு ஒரு one sided meeting போட்டு பொய் தகவல் தெரிவித்தார். பத்திரப்பதிவு செய்ய wakfboard தடையை நீக்கியுள்ளது என்று கூறி, அந்த area wakfboardக்கு சொந்தம்னு சொல்லாமல் சொல்லியிருப்பது Totally அயோக்யத்தனம்
சென்னை கோயம்பட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதி அகற்ற ப்படவேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை. எல்லாம் ஓட்டு வங்கி அரசியல். எந்த ஒரு மத வழிபாட்டுத்தலமும் ஆக்கிரமித்து இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வக்ப் சட்டத் திருத்தம் வேறு எந்த மதத்திலும் இல்லாத கண்டிப்பான வலியுறுத்தல் , இறைவனுக்காக தர்மம் மற்றும் நற்காரியங்கள் செய்ய வேண்டும் என இஸ்லாத்தில் கடமையாக்கப் பட்டுள்ளது . அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முஸ்லீம் தனவந்தர்கள் மற்றும் மன்னர்கள் மசூதிகளின் பராமரிப்புக்காக தங்களது சொத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்களை தானமாக அளித்துள்ளனர் . மசூதி நிர்வாகத்தினரின் அலட்சியப்போக்கால் காலப்போக்கில் 80 % சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன . இதை சீர்செய்வதற்காகத் தான் 1923 ஆம் ஆண்டு முஸல்மான் வக்ப் வாரியம் என அமைக்கப்பட்டது . அத்தனை மசூதிகளும் அதன் சொத்துக்களும் வக்ப் சொத்துக்கள் ஆக்கப்பட்டன . இன்று மத்திய அமைச்சரவையிலும் மாநில அமைச்சரவையிலும் வக்ப் வாரிய அமைச்சகங்கள் உள்ளன . மாநில அரசுகளால் 5 வருடங்களுக்கு ஒரு முறை மாநில வாரியங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப் படுகின்றனர் . வக்ப் வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகின்றன . அதன் CEO ஆக ஒரு IAS அதிகாரி தான் செயல்படுகிறார் . முஸ்லீம் பெண்மணிகள் நியமிப்பதில் எந்த தடையும் இல்லை . தமிழக வக்ப் வாரியத்தில் இன்றுவரை பெண்களும் தலைவராகவும் CEO ஆகவும் இருந்துள்ளனர். திருச்செந்துரை கிராமத்திலும் வக்ப் சொத்துக்கள் உள்ளன . அந்த கிராமம் முழுவதும் கோவில் உட்பட வக்ப் சொத்து என வக்ப் வாரியம் உரிமை கொண்டாடவேயில்லை .சர்வே நம்பர் குளறுபடியால் ஒரு நபரால் தனது சொத்தை விற்பதில் பதிவு செய்ய முடியவில்லை . மாவட்ட ஆட்சியர் தலையீட்டில் அது சரிசெய்யப்பட்டு விட்டது. இது வரையில் வக்ப் சொத்து ஆக்கிரமப்பாளர்கள் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர விற்கவும் பதிவு செய்யவும் முடியாமல் இருந்தார்கள் . இந்த புதிய சட்டத்திருத்தம் அவர்களை உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழி வகை செய்யும்.
வக்ஃபு வாரியத் தலைவரே திருச்செந்துறை கோவில்( விவகாரம் வெளிவந்த நேரத்தில்)உட்பட முழு ஊரும் வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்டதுதான் என செய்தியாளர்களிடம் கூறிய வீடியோவைப் பாருங்கள். வடயிந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்ற பின்னும் வக்ஃபு க்கு ஒன்பது லட்சம் ஏக்கர் எங்கிருந்து கிடைத்தது? (?ஆவணங்களின்றி) வெறும் வாய்மொழியாக வக்பு க்கு சொத்து கொடுத்ததாக வேறு கூறுகிறிர்கள்.இதெல்லாம் நம்பும்படியாக உள்ளதா? வந்தேறிகளுக்கு திமுக காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதில் ஆச்சர்யமில்லை.
அவரவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் உரியவருக்கு போய் சேர வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே சமயம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வலுக்கட்டாயமாக இவ்வாறு சட்ட திருத்தம் மூலம் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் ஆக்ரமிப்பு செய்ய கூடாது. இது வரையில் வக்ப் சொத்து ஆக்கிரமப்பாளர்கள் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர விற்கவும் பதிவு செய்யவும் முடியாமல் இருந்தார்கள். அது போல மடத்தான் இடமும் அனுபவித்து கொள்ளலாமே தவிர அதை விற்க முடியாது. பலரது பதிவுகள் ஆரியர்கள் அவர்களது சுய அறிவை எந்த அளவுக்கு மழுங்கடித்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது.
அடுத்து மரீனா பீச் வள்ளுவர்கோட்டம் இவைகளுக்கும் உரிமை கோரலாம்.
தேச துரோகி காங்கிரசால் வலுப் படுத்தப்பட்ட இந்த கொள்ளைச் சட்டம் உடனடியாக முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். முழு மெஜாரிட்டி அரசாக இருந்த்போதே பிரதமர் மோடி இதைச் செய்திருக்க வேண்டும். அதையே தற்போது செய்ய முயல்வது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல உள்ளது..
எந்த ஒரு சொத்தையும் எவ்வித ஆவணங்கள் இல்லாமல் யாராலும் அபகரிக்க முடியாது . இது இந்திய அரசின் சட்டம் . வக்ப் வாரியம் அடாவடியாக எந்த ஒரு சொத்தையும் கைப்பற்றியதாக எந்த ஒரு இடத்திலும் நடைபெறவில்லை. வக்ப் TRIBUNAL அல்லது CIVIL COURT அப்படி எந்த ஒரு தீர்ப்பையும் வழங்கியதில்லை மசூதி சொத்தோ கோவில் சொத்தோ ஆக்கிரமப்பாளர்கள் இடம் இருந்து கைப்பற்றப்பட்ட வேண்டும் என்பது தான் நமது குறிக்கோள் . இது வரையில் வக்ப் சொத்து ஆக்கிரமப்பாளர்கள் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர விற்கவும் பதிவு செய்யவும் முடியாமல் இருந்தார்கள் . இந்த புதிய சட்டத்திருத்தம் அவர்களை உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழி வகை செய்யும் .
மேலும் செய்திகள்
தைப்பூச விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா: பா.ஜ., கேள்வி
15 hour(s) ago | 34
தமிழக காங்., மாவட்ட தலைவர்கள் தேர்வு; பண மழையில் மேலிட பார்வையாளர்கள்
15 hour(s) ago | 1
காங்.,கில் இளங்கோவன் பேத்தி ஈரோடு கிழக்கில் போட்டி?
17 hour(s) ago | 5