வாசகர்கள் கருத்துகள் ( 4 )
"தற்போது விற்பனை வரி என்று எந்த மாநிலத்திலும் கிடையாது பொருள் உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி போன்ற அனைத்து வரிகளும் சேர்ந்து ஒரே வரியாக GST என்ற பெயரில், பொருளை வாங்குவோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது
வணிகர்கள் என்பவர்கள் யார் ???? புரோக்கர்கள் தானே ! தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்து கொண்டால் எப்படி ???
பொதுமக்கள் மீது உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில் விவசாயிகளிடமிருந்து விசா வசூலிக்கப்படும் ௦ ரூபாய் கட்டணத்தையும், சதவீத அடிப்படையில் லாபம் வைக்காமல் ரூபாய் அடிப்படையில் வைத்தும் வணிகர்கள் உதவலாமே?
சாமானிய மக்களை யாரும் கருத்தில் கொள்வதில்லை அவனுக்கு எப்படி பணம் வரும் விலைவாசி உயர்வு போல் வரும் பணமும் உயர்ந்தால் பரவாயில்லை அது நிரந்தரமாக இரண்டு வருடங்களுக்கு முன்பைப் போலவே இருக்கிறது எல்லோருக்கும் தன் நலம்தான் முக்கியம்
மேலும் செய்திகள்
முதல்வராக விஜயை ஏற்றால் மட்டுமே கூட்டணி: செங்கோட்டையன்
15 hour(s) ago | 23
டில்லியில் த.வெ.க., நிர்வாகிகளிடம் பல மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை
17 hour(s) ago | 3
மகனை சரியாக வளர்க்கவில்லை: விம்மி அழுத பா.ம.க., ராமதாஸ்
17 hour(s) ago | 18
78 வயது விவசாயிக்கு நேர்ந்த அவலம்!
29-Dec-2025 | 1