வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பஸ் பாடிக்கு நல்ல கலரில் தரமான பெயிண்ட் அடித்தபின் அதன் பொழிவை அழித்து அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவது வீண் விரயம். பெயிண்டு அடிக்காமலே ஸ்டிக்கர் ஒட்டினால்
பஸ்ஸின் மேற்கூரையிலும் ஒட்டலாம். விமான பயணிகள் பார்க்க ஏதுவாக இருக்கும். மேலும், மழைக்காலங்களில் கூரை ஒழுகாமல் இருக்கும்.
மெட்ரோ ரயிலில் கூட விளம்பரங்கள் உள்ளன அதையும் கேளுங்கள்
ஜி டிரெயின் ரூட்டும் பஸ் ரூட்டும்ஒன்றா
பேருந்தில் விளம்பரமா? இல்லை விளம்பரத்தில் பேருந்தா? பயணம் செய்யும் பயணிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருந்தால் சரி. கோமாவில் அரசு போக்குவரத்து கழகம்.
இதே திமுக சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் பேருந்துகளின் பக்கவாட்டில் மேல் புரம் பகுதியில் உள்ள கண்ணாடிகளில் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டிய போது பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து எந்த இடத்தில் பயணிக்கிறது எந்த நிறுத்தம் என்று தெரிவதில்லை எனக்கூறி ரகளை செய்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது இவர்கள் பேருந்து முழுவதுமே ஸ்டிக்கர் ஒட்டி இது எந்த வகையான பேருந்து எங்கு செல்லும் பேருந்து என தெரியாத அளவுக்கு செய்து விட்டனர். இந்த பேருந்துகள் ஆர் டி ஓ அலுவலகத்திற்கு எப்சி சோதனைக்கு செல்லும் பொழுது பேருந்து சரியான தரத்தில் உள்ளதா என எப்படி ஆர் டி ஓ சோதனை செய்து சான்றிழிப்பார்? தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் விட கட்டணம் குறைவாக இயக்கி இலாபம் சம்பாதிக்கிறார்கள். குறித்த நேரத்தில் பேருந்தை இயக்குகிறார்கள். ஆனால் அரசு பேருந்துகளில் கட்டணம் அதிகம் குறித்த நேரத்தில் இயங்குவதில்லை இலாபமும் இல்லை. பயணிகளை நடத்துனர்கள் கீழ் தரமாக நடத்துகிறார்கள். அசிங்கமாக சில சமயங்களில் பேசுகிறார்கள். சில தனியார் பேருந்துகளில் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் கேட்பதில்லை. நாற்பதுக்கு நாற்பது நாளை நமது தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் பெற்று நகை சீட்டு போடுகிறார்கள் தரமான உணவு பொருட்கள் வாங்கி ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறார்கள். சுதந்திரமாக பேருந்துகளில் பயணம் செய்து பொருட்காட்சி பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். மேலும் மாத மாதம் சேமிப்பு வேறு செய்கிறார்கள். வாழ்க வளமுடன். வளர்க தமிழகம். செய்தி: மது போதையில் சாலையில் படுத்திருந்த இளைஞர் மீது எம்பி மகள் பிஎம்டபிள்யூ காரை ஏற்றி கொன்று விட்டு தப்பி விட்டார். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் எம்பி மகளை கைது செய்து காவல் துறை ஜாமீனில் விட்டு விட்டனர்.
ஜன்னல்களின் மேற்புறத்தில் விளம்பரங்கள் அமைக்கும்போது நின்றுகொண்டு பயணிப்பவர்களால் தங்களுக்குண்டான நிறுத்தங்களை அறிவதில் குழப்பமே வருகிறது. பல பேர் நிறுத்தங்களையே தவற விடுவதும் நேர்கிறது. தனியொருவர் சட்டத்தை மீறினால் அரசிடம் சொல்லலாம். அரசே மீறும்போது......
அப்போ, ரயிலில் இருக்கும் விளம்பரம்?
ரயில் நினைத்த இடத்தில் திருப்ப முடியாது. சைடில் பின்புறம் வேறு வண்டிகள் வரமுடியாது. உன் அறிவில் தீயை வைக்க
மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
3 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
5 hour(s) ago | 2
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
6 hour(s) ago | 1