வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதிக மருத்துவப் பட்டதாரிகள் உருவாவது வேலையின்மையை அதிகரிக்கும். எல்லோராலும் வெற்றிகரமாக கிளினிக் நடத்த முடியாது. அரசாலும் எல்லோருக்கும் வேலையளிக்கவும் முடியாது. கிளினிக்கில் நோயாளிகள் வருகை குறைந்தால் அந்த இழப்பை சரிகட்ட மற்ற நோயாளிகளுக்கு அநாவசிய பரிசோதனைகள், மருந்துகளை எழுதி வாங்கி விடுகின்றனர். பாவம் நோயாளிகள். ஆக குறைந்த செலவு வைக்கும் சித்த ஆயுர்வேத இயற்கை மருத்துவ இடங்களை அதிகரிக்கலாம்.
பல ஆண்டுகளாகவே சில NON CLINICAL மேற்படிப்புக்கான இடங்கள் சேர ஆளில்லாமல் காலியாகவுள்ளன. அதனால் மருத்துவக் கல்லூரிகளில் அவற்றை கற்பிக்க ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் புதிது புதிதாக கல்லூரிகளை எப்படி திறக்க முடியும்? ஆனால் கேள்விப்பட்ட வரையில் இந்தாண்டு இரண்டு மூன்று தனியார் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
தனியார் பினாமி மருத்துவ கல்லூரிகளை காக்க, அதிக கல்லூரிகள் வந்தால் மருத்துவ படிப்பும், இன்ஜினியரிங் படிப்பு போல டிமாண்ட் குறைந்து விடும் என்ற பயம் தான் காரணம்......
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
15 hour(s) ago | 26
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
17 hour(s) ago | 4