வாசகர்கள் கருத்துகள் ( 24 )
தலை எழுத்து
தலை வணங்கிறோம் உங்கள் நேர்மையான எண்ணத்திற்கு. உங்கள் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை. உங்களுக்கு மந்திரி பதவி தராவிட்டால், மோடி ஜீ பெரிய ஒரு தவறு செய்கிறார் என ஆகும். மோடிஜி நியாயம் செய்வார்.
முட்டி மூளைக்கே இப்படியா?
இது தான் கௌரவமான மரியாதைமிக்க செயல் எதுவும் நிரந்திரமில்லை இவ்வுலகில்
யாரு இந்த?
தேர்தலில் போட்டியிடாமல் எத்தனை ஆண்டுகள் மந்திரியாக இருப்பார்கள்.
வேறு மாநிலங்களில் இருந்து ராஜ்யசபா எம்பி தேர்ந்தெடுக்கப் பட்டாலும் இவர் தமிழர் என்பதை வைத்து தமிழ்நாட்டிற்கு கட்சி அளவில் பலன் கிடைக்கவில்லை. இதே பதவியை அண்ணாமலை அவர்களுக்கு கொடுத்தால் அந்தப் பதவிக்கான வேலைகளை சிறந்த முறையில் செய்து முடிப்பார். மேலும் தமிழ்நாட்டிற்கு கட்சி பலப்படுத்துவதற்கு உதவும். இவருக்கு ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே என்று மக்கள் சிந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகாவில் கேரளாவில் மும்பையில் மற்றும் டெல்லியில் பிரச்சாரம் செய்து கட்சிக்கு வலுவூட்டியவர் அண்ணாமலை. நிர்மலா சீதாராமன் அவ்வாறு செய்திருக்கவில்லை.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. அது போன்று தனித்தன்மை மற்றும் கடின உழைப்பும் கொண்டவருமான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.
கொரோனா ஊரடங்காலும் இஸ்ரேல் உக்ரேன் போர்கள் காரணமாகவும் உலக நாடுகளனைத்திலும் பொருளாதார வீழ்ச்சி தொடர்கிறது.ஜப்பானிய யென் நாணய மதிப்பு கூட சரிகிறது. ஆனால் இந்நிலையிலும் பாரத வளர்ச்சி அதிசயிக்க வைக்கிறது. நன்றி கெட்ட ஜென்மங்கள் மட்டுமே நிர்மலா அவர்களுக்குத் எதிராக இருக்கும். ஒரு பெண் பெரிய பதவியில் இருப்பது பல ஆணாதிக்க ஆட்களுக்கு பொறுக்கவில்லை.
இதுக்குதான் இப்பவே நூறு வருஷத்துக்கு பட்ஜெட் போடறேன்னு கெளம்பியிருக்கக் கூடாது. தவிர உங்கள் கணவரே உங்களுக்கு சத்துரு. போயிட்டு இன்னும் 98 வருஷம் கழிச்சு வாங்க பாப்பம்.
Any reply now
நடுத்தர வருவாய்ப் பிரிவினரை அடித்துத் துவைத்த அமைச்சகம் .......
இலவச தடுப்பூசிகள், முத்ரா கடன்கள், புதிய வருமான வரிப் படிவத்தின்படி ஏழு லட்சம் வரை வரிவிலக்கு, போன்றவற்றால் பலனடைந்த நடுத்தர மக்கள் ஏராளம்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
15 hour(s) ago | 26
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
17 hour(s) ago | 4