வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு சேர்க்க 7 வயது தொடங்க 31.03.26 தேதிக்குள் பிறந்திருந்தால் மட்டுமே சேர்க்க முடியும் என்றால், 29.04.26 தேதியில் 7 வயது தொடங்கும் குழந்தைக்கு 8 வயதில் தான் ஒன்றாம் வகுப்பு சேர்க்க முடியும் என்ற விதியை மாற்ற வேண்டும்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு சேர்க்க 31.03.26 ம் தேதிக்குள் 7 வயது தொடங்கி இருக்க வேண்டுமாம்... ஆனால் 29.04.26 ம் தேதியில் 7 வயது தொடங்கும் குழந்தைக்கு ஒரு மாதம் வித்தியாசத்தில் ஒரு வருடம் கழித்து தான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்க முடியும் என்றால் அந்த குழந்தைக்கு 8 வயதில் தான் ஒன்றாம் வகுப்பு சேர்க்க முடியும்.... இது போன்ற விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும்....
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளிகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது அதற்கு ஆசிரியர்கள் நியமனம் மாநில அரசு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் இருக்கும் சமயத்தில அவர்களை பணி அமர்த்தாமல் இருக்கும் அரசுக்கு,கல்வி விஷயத்துல உண்மையான அக்கறை இல்லை என்று தெரிகிறது
மத்திய பாஜக அரசை ரொம்ப கேள்வி கேட்டீர்கள் என்றால் அப்புறம் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளையும் அதானி ,அம்பானிக்கு விற்று விடுவார்கள்!
வாட்ஸப் யூனிவர்சிட்டி கூட இருக்கு. ஆளாளுக்கு பாடம் எடுப்பாங்க. செலவை மிச்சப்படுத்தத்தான் ஆசிரியர்கள் நிதமனம் இல்லையாம். கர்த்தவ்ய பாடசாலா.
இதைப்பற்றியெல்லாம் அண்ணாமலை கருத்து சொல்லமாட்டார். இதே தமிழக அரசு பள்ளியா இருந்தால், கருத்து என்ற பேரில் வசவுகள் குவியும்..
இன்னிக்குதான்டா செய்தி வந்திருக்கு அப்புறம் ஐப்ப்டி அண்ணாமலை பேச முடியும் .????
ஹிந்தி கட்டாய பாடமாக உள்ள இந்த கேந்திரிய பள்ளிகளில் சேர விரும்பும் பல மாணவர்களுக்கு திராவிஷ எம்பிக்கள் சிபாரிசு கடிதம் அளிப்பது வழக்கம்.
கல்வி தரம் 5 ஆம் வகுப்பு வரை சுமாராகத்தான் உள்ளது. ஒன்றிரண்டு பள்ளிகளில் மட்டும் 80 சதவிகிதம் ஆசிரியர்புள்ளனர். சில பள்ளிகளில் 50 சதவிகிதம் ஆசிரியர் பகுதி நேர ஊழியர்களாக உள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் நன்றாக பாடம் எடுக்கின்றனர். மதுரை நரிமேடு பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டாலும் மூத்த ஆசிரியர்கள் சிலர் சுமாராகவே செயல் படுகின்றன.
10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. மத்திய அரசு இதற்கு உடனே ஒரு நிரந்தரமுடிவு காணவேண்டும், மாணவர்களின் நலனைக்கருதி.