வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கட்டணம் அதிகமாக இருக்கிறதும் ஒரு முக்கிய காரணம் ....அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.3௦௦௦ க்குள் மட்டுமே கட்டணம். தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 40000 முதல் 150000 வரை கட்டணம் ... அதனால் தான் அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் முழுமையாக நிரம்பியும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு வந்திருக்கிறது.. மத்திய அரசின் பல புதிய சட்டங்களால் தொழிலாளிகள் அடிமையாக பார்க்கப்படும் நிலையே இருக்கிறது.
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே அரசியல்வாதிகளின் அடிப்படைக்கல்வி வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் சட்டம் இயற்றப்பட வேண்டும்.? நடக்குமா ???
கல்லூரி ஆரம்பித்தார்கள் கல்லா கட்டினார்கள் இனி என்ன நிலங்களை விற்கலாம் நல்ல விலைக்கு
NO VACANCY IN TASMAC
பாலிடெக்னிக் படிப்பை டிகிரி படிப்பாக மாற்றினால் தான் மாணவர்கள் சேருவார்கள். பிறகு நல்ல நல்ல வேலைகள் கிடைக்கும்.. அதுவரை No
10 2 3 கலை, அறிவியல் படிப்புகள் என்பது 10 3 டிப்ளமோ படிப்புகளை விட மிக மிக மிக.......மோசம். அப்படியே ஒரு வேலை கிடைத்தாலும், கிடைக்கும் சம்பளமோ வயிற்று பசிக்கும், போக்குவரத்துக்கும் தான் சரியாகி விடுகிறது. பிறகு, குடும்பம், பிள்ளைகள் என்று அவர்களை காப்பாற்றவும் போராட வேண்டும். மருத்துவ செலவுகள், பிள்ளைகளின் படிப்பு செலவுகள் என்று எவ்வளவோ உள்ளது. தன் சுய எதிர்காலத்திற்கு தேவையானதை எதையும் வாங்கி கொள்ளவும் முடிவதில்லை. வாழ்க்கையில் முன்னேறவும் முடிவதில்லை. அந்த சம்பளத்தில், சொந்தமாக ஒரு வீடு, ஏ.சி, கார் என்று வாங்கி அனுபவிக்க முடியுமா ??? கேட்டால், பொறியியல், மருத்துவம் என்று உயர் படிப்புகள் படித்திருக்க வேண்டும் என்றும், அவனைப் பார், இவனைப் பார் என்று தத்துவம் பேசுவார்கள். ரொம்ப சரி ! அரசியலில் அதுவும் குறிப்பாக திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் 8ஆம், 10 ஆம் வகுப்பை கூட தாண்டாதவர்கள். கோடிக் கணக்கில் கொள்ளையடித்தே சம்பாதிக்கும் இவர்களை தான் மாணவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.....! இல்லையெனில் அரசங்க வேலை, அரசாங்க ஆசிரியர் வேலை என்று அலையும் கூட்டமாக தான் மாறி வருகிறார்கள்.
Study with age limit candidates
எங்கு பார்த்தாலும் டிகிரி படித்தவங்களுக்கு மட்டுமே வேலை
கவைக்குதவாத ஏட்டு சுரைக்காய் கலைக் கல்லூரிகளை திறப்பதிலேயே கவனம் செலுத்தும் அரசுக்கு ITI, பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி கூடங்களை காப்பாற்றும் திட்டமேயில்லை. பலவற்றில் காலத்துக்கேற்ற புதிய பிரிவுகளும் துவக்கப்படவில்லை. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவுமில்லை . இதன் காரணமாக வட மாநில ஆட்களே குழாய் பதிப்பு, எலக்ட்ரீசியன், தச்சு வேலைகளை செய்கிறார்கள். காலப்போக்கில் அவர்களே பெரிய காண்ட்ராக்ட்களை எடுத்து சுய தொழில் முனைவர்களாக ஆகிவிட்டனர். டிகிரி படித்த தமிழர்கள் டெலிவரி வேலைக்கு சென்று படித்த படிப்பை வீணாக்குகின்றனர்
டிப்ளமா இன் பகோடா, அண்ட் சமூசா டெக்னாலஜின்னு படிப்பு சொல்லிக் குடுங்க. வேலை கிடைக்காது. சொந்தமா தொழில் செஞ்சு அசத்தலாம்.