வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழ்வெட்டிப்பயக கட்சி ஆனந்த் தலைமறைவை ஆதரிக்கிறாரா
புஸ்ஸி ஆனந்த் மற்றும் CTR நிர்மல்குமார் இருவரையும் இன்று இரவுக்குள் கைது செய்ய ஐந்து தனிப்படை அமைப்புகளை திமுக அரசு நியமித்துள்ளது ஆனால் ஆதவ் அர்ஜுனை கைது செய்யவில்லை! ஏனென்றால் அவன் விசிக மற்றும் திமுக அனுப்பி வைத்த ஆள்
இலங்கை, நேபாளம் போல் புரட்சி ஏற்பட வேண்டும் என ஆதவ் அர்ஜுனா பேசியது நாட்டிற்கு எதிரான வன்மையான கருத்து இல்லையா? இதற்காக இவரை ஏர்போர்ட்டிலேயே கைது செய்திருக்க வேண்டாமா? விஜய் பாதுகாப்புக்காக நியமிக்கப் பட்ட மத்திய அரசின் பாதுகாப்புப் படையினர் இவருக்கு பாதுகாப்பாக எப்படி செல்லலாம் ? நாளை விஜய் சொன்னால் யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக செல்வார்களா? கரூர் துக்க நிகழ்வு விஷயத்தில் என்னவோ விஜய்க்கு சம்மந்தமே இல்லை என்பது போல் இவ்வளவு சாப்டாக விஜயை பா.ஜ.க வும், அ.தி.மு.க வும் அணுகுவது சரி இல்லாத செயல். கடைசியில் இரு கட்சிகளுக்கும் எதிராகத்தான் இது அமையும்.
விஜய் சார்பாக ஆதவ் செல்கிறார் என்றால் இது முதல் படி...
மக்கள் புரட்சி எல்லாம் நடக்காது. நடிகரை பார்க்கவேண்டும் என்று குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் இளம் பெண்கள் ரசிகர்கள் பெண்கள் கலந்து விட்டனர் இதில் பாதி பேர் வாக்காளர்கள். விஜய் பிஜேபி அதிமுக வுடன் சேருவது நல்லது. அந்த இடத்தில தொகுதி மக்கள் அனைவரும் வரவில்லை 3 சதவிகிதம் கூடி இருக்கிறார்கள் நல்ல சதவிகித இந்து ஓட்டுகள் ஜோசப்க்கு வரலாம்.
முரட்டு தனமான மனிதர் . உணர்ச்சிகரமான மனிதர், நிதானம் தேவை . விஜய் இவரை சற்று தள்ளி வைப்பது நன்று
ஆதவ் கு யார் பணத்தில் பாதுகாப்பு ?
விசய் .... உன் கட்சிக்கு கொள்ளி இந்த பெருச்சாளிதான்... இத அடிச்சு ஓட்டலன... பெரிய குழி தோண்டிடும்... பார்த்துக்கோ ... சொல்றத சொல்லிப்புட்டேன்.. அம்புட்டுதேன்...
He is a dangerous guy we need to probe him well and arrest by NIA. Strongly doubt he must be organising such a group as he is capable and backed by money power
Centre should be very strict with anti national elements