வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒரு காலத்தில் மஹாசிவராத்திரி என்றால் தொலைக்காட்சிகளில் பழமையான சிவன் கோவில்களைப் பற்றி அங்கு நடக்கும் நான்கு கால பூஜைகள் குறித்து விளக்குவார்கள். காண்பிப்பார்கள். ஆனால் இன்று ஒருவர் மேடை போட்டு பல வண்ண விளக்குகள் ஆடும் ஆட்டத்தை தான் அனைத்து டிவி சேனல்களில் காண்பிக்கப்படுகிறது அது போல் தான் இதுவும்
அதானி கம்பெனிக்கு கொடுக்க மத்திய பாஜக அரசாங்கத்திடம் பெரிய காண்ட்டிராக்ட் எதுவும் இல்லாத போது இது போன்ற சிறு வேலைகள் கொடுப்பது வழக்கம் போல!
உன்னுடைய அகங்காரம் தெரிகிறத்து. அஞ்ஞானத்தின் விளைவுகள்.
எத்தனை கடவுள்கள். எந்த கடவுளுக்கு இந்த கோயில்?
built by his business partner
பெருமைக்கு புகழுக்கு ஏங்கி திரியும் அல்பய்களின் ஆசைக்கு???
குட்டிச்சுவற்றை நோக்கி வணங்கும் நீங்க இந்துக்களின் நம்பிக்கையில் தலையிட உரிமையில்லை
நாங்கள் அரேபிய சுவரை வணங்க விரும்பவில்லை. ஹிந்து மதம் கடவுள் ஒருவனே என்பதை பல இடங்களில் பல முறைகளில் சொல்கிறது. ஆனால் அவர் அவர்கள் தங்கள் விருப்பப்படி வணங்க ஹிந்து கலாச்சாரம் சுதந்திரம் அளித்துள்ளது. கோவில் என்பது ஒரு அடையாள குறிதான். அதை தாண்டி இரக்கம், கருணை, அடுத்த மதத்து காரனை நிந்தனை செய்யாமை, கொலை செய்யாமை, பெண்களை மானபங்கம் செய்யாமை என்பதையும் ஹிந்துக்கள் கடைபிடிக்கிறார்கள். இவைதான் முக்கியம். யாவரும் பார்க்காத கடவுள் அல்ல. இந்த நன்னடத்தையை செய்தாலே போதும், கடவுள் பக்கத்தில் வந்து விடுவார்.