வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சாகுபடியை தவிர்ப்பதால் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஆகாதோ? அதையும் யோசித்து, விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க அரசு ஒரு வழியை காணவேண்டும். இதே அரசு டாஸ்மாக் தண்ணீர் பற்றாக்குறை என்றால் சும்மா இருக்குமா?
அடப்பாவிகளா... தண்ணியும் இல்லை. இனிமே சோறும்.இல்லியா
All seems politics party planned to sell water sources to private company
டெல்டாக்கார முதல்வரே.. இந்த அறிவு சென்ற ஜூன் மாதம் கர்நாடகாவில் மழை பொய்த்துப் போனபோது இருந்திருக்க வேண்டும். பருவமழையின் போக்கை கணிக்காமல் வெட்டிப் பெருமைக்காக மேட்டூர் அணையை ஜூன் 12 அன்று திறந்து விட்டது ஏன்? அதனால்தான் குறுவை பயிருக்கு தண்ணரில்லாமல் போனது. சம்பா அம்போவாகிவிட்டது . ஆக வாக்குவங்கிக்காகவும் மக்களை ஏமாற்றவும் எந்த அறிக்கை???? வேண்டுமானாலும் விடுவர்.
"எனவே, ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை, கோடை உழவு பணிகளை தவிர்க்க வேண்டும் என, விவசாயிகளை வேளாண் துறையில் அறிவுறுத்திஉள்ளனர்."... இதுதான் திருட்டு திராவிடியா மாடலின் டெவலப்மென்ட்...டெவலப்மென்ட் ...டெவலப்மென்ட் ... வருடம் முழுவதும் பொத்துகிட்டு ஊத்தினாலும் மழை நீரை சேமிக்க தெரியாத நாதாரிகள்...அடுத்தவன் கிட்ட தண்ணீரை பிச்சை கேட்கும் நிலைமையில்தான் எப்போதும் உள்ளனர் திருந்தாத ஜென்மங்கள் இதென்ன லாபம்?
நமது நாட்டில் பொதுவாக எல்லா இடங்களிலும் ,ஊர்களுக்கும் உள்ளே, வெளியே சாலைகளில் இருபுறமும் இருந்த நிழல் தரும் மரங்களை எல்லாம் வெட்டி கோடிக்கணக்கில் காசு பார்த்தாச்சு,நாடு முழுவதிலும் மக்களிடம் காசு வசூல் செய்ய சுங்கச் சாவடி அமைத்து நெடுஞ்சாலை போட்டாச்சு, சாலைகளில் சாலைத் தடுப்புக்களில் அரளிச் செடியை வெச்சுட்டா மழை வந்துவிடுமா???
மாநிலமெங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன என்று பெருமைபட்டுக் கொண்ட தலைவர் எங்கே ?
அது வேற வாய். இது நா... வாய். ஹா, ஹா. ????
நமது நாட்டில் சாகுபடி செய்யும் விவசாயிகளை சாகு(ம்)படி செய்யலாமா ...???
நமது நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்களின் விலை உயரும் ,நிச்சயம் விலைவாசி மிக மிகக் கடுமையாக உயரக்கூடும், நித்தம் வேளா வேளைக்கு மக்களின் வயிறு பசிக்கும் என்பதால் பசியைத் தவிர்க்க ஏதாவது நல்ல ஆலோசனை கிடைக்குமா...???
நமது நாட்டில் மக்களின் இயற்கை உபாதைகளுக்கு ஏதாவது நல்ல யோசனை சொல்லுவாங்களா ...???
மேலும் செய்திகள்
போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்
5 hour(s) ago | 1
படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்
6 hour(s) ago | 1
கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: மூன்று பேர் சுட்டுப்பிடிப்பு
11 hour(s) ago | 1