வாசகர்கள் கருத்துகள் ( 28 )
திரு அண்ணா மலை அவர்கள் , அரசியல் நிகழ்வுகள் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டை பாடிக் கறக்கனும். என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் திமுக/அதிமுக/ காங்கிரஸ்/நாம்தமிழர்/ பாட்டாளி மக்கள் கட்சி/விடுதலை சிறுத்தைகள்/ கம்னீஸ்டுகள் மற்றும் இதர கட்சிகளிடம் நடவடிக்கையும் அதே போல் மக்களின் மனநிலையும் அறிந்து செயல்பட்ட ஒரு தலைவர் தமிழகத்தில் உள்ளார் என்றால் அவர் திரு அண்ணாமலை மட்டுமே. பாரதீய ஜனதா கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருந்தனர் எல்லோரும் கூவி கூவி பேட்டி கொடுத்தார்கள் ஆனால் மேலே உள்ள கட்சிகளிடம் சரிக்கு சரி நேர்மையாக அரசியல் செய்தவர் படித்தவர் பண்பாளர் திரு அண்ணாமலை மட்டுமே. திரு அண்ணாமலையை கட்சி இழந்தால் பாஜக- வை மீண்டும் பழைய நிலைக்கு செல்லும். மேலும் திமுக/அதிமுக கட்சியை எதிர்த்து குரல் கொடுத்து இவரை போல் உழைக்க யாருமே இல்லை என்பதை பாஜக உணர வேண்டும்.
பிஜேபிக்கு tamiநாட்டில் சமாதி கட்டும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்
அண்ணா திமுகவுடன் கூட்டணி என்றால் இப்பொழுது இருக்கும் ஓட்டும் கூட உனக்கு கிடைக்காது ஐயா!
BJP Delhi command shall wait till Annamalaiji comes back No point get few MLAs in 2026 and be second fiddle with corrupt AIADMK If they do I think Mr Annamalai will leave BJP Big loss to BJP Lots of good people will leave BJP and they will be left with few useless olds which are good for nothing neither to BJP nor to the people
Sir you are absolutely correct. if they do so whatever vote percentage they got in Parliament election, they will go down to 5%.
அதிமுகவும் திமுகவுக்கு இணையான ஊழல் கட்சிதான் என்றபோதும், ஜெயலலிதாவின் ஆட்சித்திறனும் தமிழக நலனை ஒரு பொழுதும் விட்டுக்கொடுக்காத அவரின் சிந்தனைகளும், அதிமுகவிலுள்ள குறைகளை சற்றே ஒதுக்கிவைக்க முக்கியமான காரணமாய் இருந்தது. அவர் இல்லாத அதிமுக வெறும் ஊழல் மூட்டை மற்றும் வாக்குவங்கியில் வெத்துவேட்டு. அதனுடன் கூட்டு வைத்துக்கொண்டு திராவிடிய ஊழலை எதிர்ப்பெதென்பது கேலிக்கூத்தாக இருக்கும். பாஜாகாவில் இன்றைக்கு அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் மனநிலையில் உள்ளவர்கள், நாளைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயங்காதவர்களாக வெறும் தேர்தல் அரசியல்வாதிகளாத்தான் இருப்பார்கள். ஒரு பெரும் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிற கூட்டத்தோடு கூட்டணி வைக்கலாம் என்கிற சிந்தனையே இவர்களுக்கு மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும். மேலும் இவ்வளவு நாட்கள் மக்கள் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் போல இவர்கள் கனிமவள கொள்ளை, சாராய ஊழல், போதை கலாச்சாரம் என்றெல்லாம் பேசி மக்களை ஏமாற்றினார்களா என்ற கேள்விக்கும் விடை அளிக்க தயாராக இருக்கவேண்டும்.
அப்படி கூட்டணி உண்டானால் நான் என் BJP உறுப்பினர் தகுதி யை ரத்து செய்வேன்.
திருட்டு திராவிட களவானிங்க கட்சிகள் வேண்டாமென்றுதான் மக்கள் பாரதியஜனதா கட்சிக்கு நடுநிலை மக்கள் வாக்களித்தார்கள் . மறுபடி மறுபடி திருட்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பிறகு பாரதியஜனதா கட்சி தனியாக எதற்கு
பாஜக பொருத்து ஆடவேண்டும். கூட்டணி தேவையில்லை.
இப்ப எடப்பாடி சொல்லுவார் யார் யார் பாஜக வில் இருக்கவேண்டும் என்று....அதில் ராஜ பெயர் இருக்கு ராஜ ஹாப்பி தமாசு ஒடிப்போ
திரு.அண்ணாமலை தமிழக பி.ஜெ.பி தலைவராக நீடிக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. பி.ஜெ.பி கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளாது. திரு.அண்ணாமலை, தமிழக பி.ஜெ.பி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு உள்ள காலங்களில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேல்மட்ட நிர்வாகப் பொறுப்பில் இருந்த உயர்திரு.இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் ஒருபோதும், சக கூட்டணி தோழமை கட்சி தலைவர்களையோ, அல்லது தோழமை கட்சியினரின் மறைந்த நிறுவனர்களையோ தவறாக பொது மேடைகளில், விமர்சித்தது இல்லை. கூட்டணி தர்மத்தை அவர்கள் கடைபிடித்தனர். திரு.அண்ணாமலை அவர்கள், தி.மு.க வை விமர்சித்த சாக்கில், அ.தி.மு.க வும் அப்படித் தான் என்று முதன்முதலில் விமர்சனம் செய்த போதே, அ.தி.மு.க தலைமை நாகரிகமாக கண்டித்தது. ஆனால், அ.தி.மு.க கூட்டணி தயவால், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டு, அந்த நன்றி உணர்ச்சி கூட இல்லாமல், மீண்டும் திரு.அண்ணாமலை தவறு செய்தார். அதாவது, கூட்டணி கட்சியின் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்தி பேசினார். எதிர்க்கட்சியான தி.மு.க கூட அவ்வாறு மறைந்த தலைவர்களை பற்றி வெளிப்படையாக விமர்சிக்க வில்லை. அப்போது தான், அ.தி.மு.க வெகுண்டெழுந்து, கூட்டணியை முறித்து கொண்டது. விளைவு, இருவருக்கும் நஷ்டம் தற்போது, தி.மு.க ஆட்சியில், ஒரு சிறிய தவறுக்கு கூட, மிகப் பெரிய தண்டனையை பா.ஜ .க ஆதரவாளர்கள் பெற்று வருகின்றனர். சமீபத்திய உதாரணம் : அற்ப காரணத்திற்காக, ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு சிறை பிடிக்கப் பட்ட விவகாரம். அ.தி.மு.க வும், பாரதீய ஜனதாவும் ஒன்றாக போட்டி இட்டால் மட்டுமே, அனைத்து சாதி இந்துக்களின் ஓட்டுக்களை பெற முடியும். இதை அ.தி.மு.க வும் உணர வேண்டும். அ.தி.மு.க தலைமை, எத்தனை உட்டாலங்கடி ஆட்டம் போட்டாலும், சிறுபான்மையினரின் ஓட்டை உங்களால் ஒருபோதும் கவர முடியாது. ஒரு பகுதியில், நூறு சதவீத சிறுபான்மை ஓட்டுகள் என்று வைத்து கொண்டால், அவற்றில், வெறும் இரண்டு சதவீதம் வேண்டுமானால் கிடைக்கலாம். அதை வைத்து, அ.தி.மு.க வின், ஒட்டு சதவீதம் கூட உயராது. யதார்த்தத்தை உணர்ந்து, பா.ஜ.க வுடன், அ.தி.மு.க இணக்கமாக போவதே மேல். அதற்கேற்றார் போல், டெல்லி மத்திய பா.ஜ.க அரசும், அண்ணாமலையை, கர்நாடக மாநிலத்தை கவனிக்க, அனுப்பி விட வேண்டும். தமிழக பா.ஜ.க விற்கு மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா தலைமை வகிப்பதே சிறந்த நிர்வாகத்தை தரும். அவர் காலத்து, சக நிர்வாகிகளான திரு.பொன்.ராதா கிருஷ்ணன் எம்.பி, அமைச்சர் என்று ஆகி விட்டார். டாக்டர்.தமிழிசை, இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக, நியமிக்கப்பட்டு அழகு பார்க்கப் பட்டார். மற்றொரு கோவை ராதா கிருஷ்ணன் கவர்னராக பணியாற்றி வருகிறார். ஆனால் உழைத்த உழைப்புக்கு, எந்தவித வெகுமதியும் பெறாமல் இருக்கும் திரு.H.ராஜாவுக்கு தலைமை பொறுப்பு கொடுப்பது, அவரது பல வருட உழைப்பை அங்கீகரிப்பது போல், பொருத்தமாக இருக்கும். திரு.அண்ணாமலை அ.தி.மு.க நிறுவனங்களை இழிவுபடுத்தி பேசியதற்கு பரிகாரமாக, திரு. H.ராஜா அவர்கள் பொறுப்பேற்ற பின்பு எம்.ஜீ.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்க வேண்டும். தேவை பட்டால், திரு.அண்ணாமலை செய்த தவறுக்கு அவர் சார்பாக அ.தி.மு.க வினரிடம், H.ராஜா அவர்கள் மன்னிப்பு கூட கேட்கலாம். அவ்வாறு செய்தால் உங்கள் புகழ் தான் உயரும்
ஏலே நீ யாரு இப்படி பிரசங்கம் பண்ற கட்ட கடைசியில் அண்ணாமைலயை பங்கம் பண்ணி கருத்தை போடுற மேலும் கமல் மாதிரியே புரியாமல் நீண்ட கருத்தை போட்ருக்க