வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அனைத்து மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் அப்போது தான் மருந்து வாங்க வருவார்கள்
வாக்குறிதி கொடுத்தை செய்யாமல் பழைய பென்ஷன் தராமல் ஏதோதுதே செய்து பணத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மாத்திரை இல்லை
இது முதல்வர் மருந்தகம் என்றால், அப்ப அந்த டாஸ்மாக் மருந்தகத்தின் மற்றொரு பெயர் என்ன? கலைஞர் கருணாநிதி மருந்தகமா அல்லது உதயநிதி மருந்தகமா?
இது முதல்வர் மருந்தகம் என்றால், அப்ப அந்த டாஸ்மாக் மருந்தகத்தின் மற்றொரு பெயர் என்ன? கலைஞர் கருணாநிதி மருந்தகமா அல்லது உதயநிதி மருந்தகமா?
இப்படி ஏட்டிக்குபோட்டியாக எதைச்செய்தாலும் ஒன்றும் விளங்காது... ஆளத்தெரியாதவன் கையில் ஆட்சி என்பது நாய் முழுத்தேங்காயை உருட்டுவது போலத்தான். . சும்மா பொழுதுதான போகும் அல்லது தேங்காய் சாக்கடையில் விழும்...
வழக்கம் போல் சொதப்பல். வெறும் விளம்பரம். டெல்லியிலும் கெஜ்ரிவால் தொடங்கிய முஹல்லா கிளினிக்குகளிலும் இதே நிலைமை. மருத்துவர் மருந்துகள் சோதனை கருவிகள் பற்றாக்குறை. நோயாளிகளை ஏனோ தானோ என்று துளியும் அக்கறையின்றி கவனிப்பு. மக்கள் வரிப்பணம் விரயம்.
தலைமுடியிழந்த ALOPECIA நோயாளிகளுக்கு மறைப்பு தொப்பி, டோப்பா கூட விற்கலாம். நல்ல டிமாண்ட் இருக்கும் .
அனைத்துமே தேவையில்லாத ஆணி தான்