வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு வேளை பதவியிறக்கப்பட்ட வெள்ளாடு கருப்பு ஆடாக மாறி இருக்குமோ?
ஹி ஹி அதுக்கு இவிங்க லாயக்கு இல்லை
நேரடியா நடவடிக்கை எடுக்கறத விட்டுட்டு எதுக்கு மாநில கட்சிக்காரன்களிடம் சொல்லிட்டு இருக்காங்க? அவுங்க அதுசம்பந்தமா போராட்டம், அறிக்கை... ஹஹ்ம்ம் பேசக்கூடாமட்டங்களே? இது என்ன கேலிக்கூத்தால்ல இருக்கு?
சி பி ஐ யிடம் கேஸை கொடுத்து விடலாமே!
எப்போ பாத்தாலும் பிரியாணி...பிரியாணி...பிரியாணி ஞாபகம்தான்...கொஞ்சமாச்சும் நம்மளை வாழ வைக்கும் இந்த பாரத மண்ணை பற்றி யோசி விடியல் பாய்...
ஜூம் மீட்டிங்கிலே கலந்துகொண்டு நேரடியா தகவல்கள் பெறப்படுகின்றன.
என் பெயரில் ஒரு போலிப் பதிவு இங்கே இடம் பெற்றிருக்கிறது. பிரியாணி அண்டா திருட்டு கும்பலின் கைங்கர்யம்...
ஒரே மாதிரி 7 பேர் இருபாங்க. இதுல உன் அடிமை பெயர் ஆர்ட்டிஸ்ட் இன்னொருதர் யூஸ் பண்ணுறான்...என்னே அறிவாலய அடிமைக்கு வந்த சோதனை
" அண்ணாமலை" விசாரிக்கப்படுவாரா?
அமைதி மார்க்க கருத்து படி, கம்பெனியில் பத்து பதினைஞ்சு பேர் மட்டும் இருந்தாலும் கூட, விடியலை தூங்க விடாமல் இப்படி இங்கு புலம்ப வைத்து விட்டார்களே...வரும் 2026 தேர்தல் ம...ம் மாறியவர்களுக்கும், ம...ம் மாறாதவர்களுக்கும், இடையே நடக்கும் பாரதப் போர் என்பது மறுப்பதற்கில்லை...
மொத்தத்துல கட்சியில இருக்குறதே ஒரு பத்து பதினைஞ்சு பேரு தான்... இதுல கம்பெனி ரகசியத்தை வெளிய சொல்ற கருப்பு ஆடு ஈஸியா கண்டுபுடிச்சிரலாமே...
தனியாக பாஜகவின் ஓட்டு சதவிகிதமே 12%......திமுக தனியாக நின்றால் 10% கீழ்தான்....கட்சி தொடங்கப்பட்டது முதல் தனித்து போட்டியிட திராணி இல்லாத திமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இருக்கும் போதே இந்த பேச்சு என்றால் வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் சதவிகிதத்தில் திமுகவிற்கும் தேமுதிகவிற்கும் தான் போட்டியே இருக்கும்....!!!