வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதான் இப்போ ஓசூரில் செட்டில் ஆகுறாங்க . . .
Wrong news, Bangalore is losing the crowd. 80% of new gen are working from native places. In my apartment 5 months no one has taken for rent. Many houses are vacant. In next 3 years tamil and Kerala people will shift to Coimbatore.
கட்டுமர குடும்ப முதலீடுகள் நிறைய பெங்களூரில் உள்ளது. அதனால் தான், காவிரி பிரச்சனையில் இரட்டை வேடம் போட்டு, பிரச்னை தீராமல் பார்த்து கொள்வார்கள்.
நல்லா விசாரிங்க, பெங்களூருவில் நம்ம கட்டுமர வாரிசு ஒன்னு வாழுது , அவர்கள் பினாமி கம்பெனிகள் அபார்ட்மெண்ட்கள் கட்டி வாடகைக்கு விட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.
அப்படியே பூனா வையும் இதுல சேர்த்துக்கோங்க
பொள்ளாச்சியில் கடை, வீடுகளுக்கு அநியாயமாக வாடகை வாங்குகிறார்கள்... குடிக்க, குளிக்க, வாகனங்கள் நிறுத்த எந்த வசதியும் இல்லை.... பணம் மட்டும் பத்தவே மாட்டேங்குது...
Not everyone getting high salary, there is huge variance that's why most of the families struggling. how many of their salary above 1 lakh ? There is no meaning in living in this useless city if your salary is not more than 1.5 lakhs. And how many house owners paying tax even after 100% increase in rent. Owners are really over greedy and this will lead to economical collapse
பெங்களூருவில் உள்ளவர்கள் எல்லாம் அதிக சம்பளம் வாங்குபவர்கள் என்கிற நினைப்பே தவறு. அதிக சம்பளம் வாங்கினால் அதிக வாடகை கொடுக்க வேண்டும் என்பது என்ன நியாயம் !!! சட்டத்தில் இப்படி ஏதாவது எழுதப் பட்டிருக்கிறதா ??? இப்படி கொள்ளை வாடகை வாங்கினால் அது சாதாரண குடும்பங்களையும் பாதிக்கிறது. எல்லோரும் அரசியல்வாதிகளோ,, வியாபாரிகளோ, தொழிலதிபர்களோ கிடையாதே !!! ஓட்டு போட அந்தந்த பகுதிகளில் மக்கள் தொகை வேண்டும். ஆனால், வாடகை மட்டும் குறைக்க முடியாது என்றால் என்ன நியாயம் ??? ஊர் நரகம் தான் ஆகும்.
சம்பளம் நிறைய வாங்கும்போது அதற்கு தகுந்தாற்போல்தான் வாடகை இருக்கும்
சாதாரண மனிதன் சம்பாதிப்பதை விட நாலு மடங்கு சம்பளம் வாங்குவதற்கு இந்த வாடகை தான் சாரி தான்
மேலும் செய்திகள்
மீன் கடைக்கு சதுர அடிக்கு ரூ.25 வாடகை நிர்ணயம்
03-Jan-2025