வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அதிமுக யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம் பிஜேபி தவிர. இப்ப இருக்கிற கட்சியாவது இருக்கும் இல்லை என்றால் பிஜேபி இருக்கிற தையும் தின்னும் முன் போல.
ஆளுமைப் பண்பு தலைமை பண்பு ஏதும் அற்ற பழனிசாமி அவர்கள் பூனை போல் இருந்து கொண்டு புலியாக மாற நினைக்கிறார் திரு எம் ஜி ஆர் அவர்கள் வளர்த்த அதிமுக எந்நாளும் அவருடைய வாழ்க்கையில் தோற்றது இல்லை ஆனால் ஜெயலலிதா அம்மையார் செய்த சிறு தவறுகளால் இரண்டு முறை திமுக பதவிக்கு வர முடிந்தது ஆனால் தன்னுடைய கடைசி காலத்தில் அம்மையார் உறுதியாக இருந்து திமுகவை பின்னங்கால் பட தோற்கடித்துக் கொண்டே இருந்தார் இது சரித்திரம் இச்சரித்தரத்தை மறுபடியும் செயல்படுத்த இபிஎஸ் அவர்கள் தேசிய சக்திகளுடன் கைகோர்த்தால் மட்டுமே இது நடக்கும் இல்லையேல் கட்சியை அதல பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் மிகப்பெரிய பாவத்தை அவர் வாழ்நாள் முழுவதும் சுமப்பார் இது உறுதி
நிருபரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூது விட்டாரா பழனி ? உடனே ஊ பீயி ஸ் பின்பாட்டு பாடுறாங்களே ?
சர்வே முடிவு போல நடந்தால் நல்லாத்தான் இருக்கும். அனல் கரகம் அப்படி நடக்க விடாதே. பிஜேபி கூட கூட்டணி இல்லாமல் உங்களுக்கு ரெட்டை இலை இல்லையே. ரெட்டை இலை இல்லாமல் போனால் உங்கள் நிலமை என்ன என்பது நன்றாகவே தெரியும் அல்லவே. பிஜேபி உடன் சேர்ந்து போனால் வெற்றி கிடைக்கும் என்று உங்களுக்கே தெரியும். இல்லாவிட்டால் என்றைக்கும் எதிர் கட்சிதான்.
மங்கிகளுக்கு ( திராவிட) பெரும் கவலை.......
மத்தியில் ஆளும் பிஜேபி அரசை உங்கள் டிவியில் மைனாரிட்டி அரசு என்று தினமும் சொல்கிறீர்கள். இனி எந்த காலத்திலும் நீங்கள் ஆட்சிக்கு வரவே முடியாது. திமுக வந்தாலும் பரவாயில்லை நீங்கள் ஆட்சிக்கு வரவே கூடாது. அம்மாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்த நீங்கள் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆவீர்கள் என்று கனவு காண வேண்டாம். 2026 தேர்தலுடன் உங்களுடைய சகாப்தம் முடிவடையும். இது மக்களின் சாபம். பத்து சீட்டு கூட உங்களுக்கு கிடைக்காது.
எடப்பாடி யார் நீங்களாக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு தான் நாங்கள் தயார் என்று அனைத்து கட்சிகளும் அறிவிக்க வேண்டும்
ஒன்றுபட்ட அதிமுக பிஜேபி பாமக புதிய தமிழகம் கூட்டணி ஏற்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்
ஜாதி காட்சிகளை நம்பி ஏமாறாதிங்க
எப்படியாவது திமுக கூட்டணி உடைந்து விடாதா... எப்படியாவது பாஜக தலைமையில் வலுமிக்க ஒரு புது கூட்டணி அமைந்து விடாதா... எப்படியாவது எடப்பாடியார் மனம் கனிந்து அண்ணாமலையோடு இணங்கிச் சென்று அதிமுகவும் கூட்டணியில் இணைந்து விடாதா... இப்படியே எப்படியாவது எப்படியாவது என்று கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள் சங்கிகள். அதுவும் அடுத்த தேர்தலுக்கு அதிக நாட்கள் கூட இல்லை. மேலே கனவு காணும் யாவும் மிக விரைவில் நடந்து விடாதா என்று பெரும் ஏக்கத்தில் உள்ளனர்... ஆனால் 2026 தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இவரகள் புலம்பல் தொடரும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும்... திமுக கூட்டணி உடைவதற்கு வாய்ப்பில்லை...