வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சுவிசேஷ பிரசங்கம், எழுப்புதல் கூட்டங்கள் குறைவற நடக்கும்..அவை ஓட்டு ஆக மாறுமா? என்பதே கேள்வி.... கத்தோலிக்க திருச்சபை கும்பல், தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொள்வது இயல்பானதே..
இவ்வாறு மட்டும் நடந்து தவெக தலைமையில் காங்கிரஸ், மக்கள் நீதி மையம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அனைத்தும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுமேயானால் கண்டிப்பாக திமுக ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பேற இயலாது... இந்த சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நடந்தேறும்... ஆனால் நான் மேலே குறிப்பிட்ட படி கூட்டணி அமைய வேண்டுமே... ஏற்கனவே பலமுறை கூறி வருகிறேன்... திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சியைக் கூட அந்த கூட்டணியிலிருந்து உருவாமல் திமுகவை தோற்கடிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வீர்...
அப்படி போடு அரிவாளை! எண்பது தொகுதிகள் தந்தால் திமுக உடன் கூட்டணி! இல்லை என்றால் விஜய் கட்சி எவ்வளவு தந்தாலும் அதை அப்படியே வாங்கிக் கொள்வோம் என்று சொல்லி விட்டு தேர்தல் வரை இழுத்து அடியுங்கள்! இரண்டு கட்சிகளையும் மக்களையும் யாருடன் கூட்டணி என்று மயங்க வைத்து, கடைசியில், ஐந்தே பத்தோ தொகுதி போதும் இவர்களுக்கு என, யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணியில் இணைவது தான், நூற்றாண்டு கடந்த ஒரு அகில இந்திய கட்சிக்கு அழகு!
அகில இந்திய கட்சி பாரத நாட்டை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாய் ஆண்ட கட்சி நேற்று முளைத்த தமிழகத்தின் ஆளும் கட்சியின் பி டீம் கட்சியோடு கூட்டு வைத்து ஜெயிக்க முடியுமா என்று யோசிக்கிறது. தேசிய கட்சிக்கு இதை விட பெருத்த அவமானம் வேறு எதுவும் இல்லை. பேசாமல் கட்சியை கலைத்து விடலாம்.
கிருஸ்துவ மதத்தினர் எல்லாம் ஓரணியில் என்ற நிலைப்பாடு முஸ்லிம்களை தாஜா செய்யும் கூஜாவுக்கு சற்றே அதிருப்தியாக இருக்கும்