வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பது..... நடுநிலையான தேர்தல் ஆணையம் மீது வீண் பழி சுமத்தி.... ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட.... கான் கிராஸ் கட்சியை தடை செய்தாலும் பரவாயில்லை..... அது நாட்டுக்கு நல்லதாகவே இருக்கும்.
தேர்தலில் தோற்றால் முன்பெல்லாம் வாக்கு இயந்திரத்தின்மீது குற்றம் சாட்டினார்கள். இப்ப தேர்தல் ஆணையகத்தின்மீதே குற்றச்சாட்டு. நீதிமன்றம் இவர்களுக்கு சாதகமா தீர்ப்பு வழங்காவிட்டால், இவர்கள் நீதிமன்றத்தின் மீதே குற்றம் சாட்டுவார்கள் .
போங்கள் ! போங்கள் ! ஓடுங்கள் ! ஓடுங்கள் ! நீங்கள் மக்களுக்கு வேண்டாம்.....!!
தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்று வெளிவரும்படி காசு கொடுத்து தயார் செய்யுங்கள். அப்புறம் சில காலம் ஊடகங்களுக்கு பொழுது போகும் உங்கள் செல்லப் பேரன் ராகுல் அவர்களும் மூஞ்சியை ஜம்மென்று வைத்து கொண்டு மைக் முன்பாக பேசுவார். கார்கே கோபமாக விசாரணை கமிஷன் கேட்பார்.மக்களுக்கும் சிறிது காலம் பொழுது போகும். உங்கள் உலக மகா பொருளாதார மேதை மேன்மை தாங்கிய திரு.சிதம்பரம் அவர்களை துணைக்கு சேர்த்து கொள்ளவும். தனிமையில் அவர் பெயர் போட்டோ ஊடகங்களில் தற்போது வெளிவராததால் ஏக்கத்துடன் இருக்கிறார்.
நீதி மன்றம் எதற்கு.ஐநா சபைக்கே போங்க.
நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது வழக்கு தொடுத்த கட்சியை அவதூறாகவோ மோசமாகவோ விமரிசிப்பதில்லை. வழக்கை எதிர்கட்சிக்காரன் மீது தொடுக்காமல் நீதிபதி மேலேயே போட்டால் அவர் என்ன செய்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள்.