வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவருடைய புகை படத்தை போட்டு இருக்கலாம்... சொரியான் இல்லைனா திராவிடன் படிச்சிருக்கவே முடியாது... அதனால் இந்த பிச்சை சொரியான் போட்டது... இப்படிக்கு கோபாலபுர கொத்தடிமை ரோடு சைடு பாரதி...
நல்ல தலைமை அமைவது மக்கள் கையில் உள்ளது.
திறமையான அதிகாரிகள் அமைய மக்கள் வாக்கு அளிக்கும் முன்பு சிந்திக்க வேண்டும்
நமது திருச்சி காவேரியின் நிலமையை பார்க்கும்போது நாம் வெட்கப்படவேண்டும். எண்ணற்ற ஐயப்ப பக்தர்கள், பராசக்தி பக்தர்கள் வட இந்தியா டூரிஸ்ட்கள் கார்த்திகை முதல் தை மாதம் வரை மேட்டூர் அணையில் நீர் இருந்தும் வேண்டும் என்றே கொள்ளிடத்தில் சிறிது அளவு கூட தண்ணீர் ஓட்டம் இல்லாமல் வறண்ட பாலைவனமாக வைத்திருக்கும் இந்தியா கேடுகெட்ட ஆட்சியை நினைத்தால் கண்ணீர் விடுவதை தவிர வேறு வ்ழியில்லை
விஜய் கிரண் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சபாஷ்!
தினமலர் உஷ்ஷ்ஷ் அசிங்கமா இருக்கு இந்த மாதிரி தலைப்பு செய்தி மாற்றுங்கள்
நீ பாக்கதே ....
திறமையான அதிகாரிகள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களை தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிங்களுக்குதான் அறிவு வேண்டும்.
அதுதான் மோடி திறமையை கண்டு ஊக்குவிப்பார். ஆனால் தமிழ் நாட்டில் திறமையே பணத்தில் உள்ளது.இது திராவிட மாடல்
இவ்வளவு பேர் கூடும் விஷயத்தை நன்கு செய்வது உங்களின் அனுபவம் இது போன்ற அதிகாரிகள் நிறைய வேண்டும்