வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்பதான் நாட்டை காப்பாற்றும் கட்சியூடன் நட்பு கொள்கிறார்
பூந்தி செய்வதும் அவர்கள். பொரித்து எடுப்பதும் அவர்கள். நெய், முந்திரிப்பருப்பு, கற்பூரம், உலர் திராட்சை, etc இப்படி அனைத்து பொருட்களையும் புழங்குவதும், லட்டாக உருட்டுவதும் அவர்கள் தான். இந்த பொருட்கள் வந்ததும் தரம் பரிசோதித்த பிறகு தானே லட்டு செய்ய தர வேண்டும்? தரம் ஓ கே என்றால் தானே பேமெண்ட் தர வேண்டும்??
என்ன ஒரு ராஜதந்திரம்! ஒரே கல்லில் மூன்று மாங்காய்!
அடிபட்டு திருந்தியவர். அதனால மீண்டும் தப்பு பண்ணமாட்டாரு.
நாயுடு பாஜகவை ஆதரிப்பதன் மூலம் நாட்டுமக்களுக்கு துரோகம் செய்கிறார்
நெய் தயார் பண்றது உங்க மதம் தானே. நெய் உற்பத்தி ஆலையில் வேலை செய்யும் அனைவருமே பாக்கிஸ்தான் நாட்டை சேர்த்தவர்கள் தானே.
பட்டது தும் என்றால் அளவுக்கு ஜெகன் ஹிம்சை செய்துவிட்டான் இனி எந்த ரிஸ்க்கையும் எடுக்கமாட்டான் நாயுடு
பா.ஜ வளர்ச்சி என்பது தவிர்க்க இயலாதது .... ஜெகனும் நல்ல உறவில் இருக்கிறார் .... நாயுடு ஏற்கனவே ஒரு முறை முயற்சி செய்து மண்ணை கவ்வினார் .... ஜி க்கு லேசாக சந்தேகம் வந்தாலும் சரி தான் .... எனவே இந்த மடத்தனத்தை தனத்தை மீண்டும் ஒருமுறை செய்ய மாட்டார் ....