வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கேரள மாநிலத்தின் மக்களுக்கு அறிவு மற்றும் படிக்க மிகவும் குறைவு. எல்லோரும் கையெழுத்து போட கற்றதனால் 1 00 சதவீதம் படித்தவர்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள்...
விழிப்புணர்வுடன் வாக்களிப்பவர்கள் ஒரு சிலரே ......
கேரளா அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் .... பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுப்பதன் மூலம் ..அதை நிரூபிப்பார்கள் ... வெற்றி சதவீதம் ...வாரணாசியைவிட அதிகம் இருக்க வேண்டும் ...
நக்கல்யா உனக்கு..... படித்தவர்கள்ன்னு சொல்லிட்டு பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுப்பர் அப்படின்னு சிரிக்காம சொல்லிட்டியே.
Shekar , அவர் குறிப்பிட்டது மதராசாவில் மட்டும் படித்தவர்கள் அதிகமுள்ளன்னு .
மூர்க்க காட்டேரிகள் கண்ணை மூடிக்கொண்டு கொங்கிரஸ்க்கு போடுவானுங்கனு சொல்லு
சோனியாவின் குடும்பத்தை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம்
இவர் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் ஆனால் அவரை வெற்றிபெற செய்ய லேண்டும்.இது தான் காங்கிரஸின் எண்ணம்.மக்களுக்கு சேவை செய்வதற்கு அல்ல அவரது குடும்பம் பதவி சுகம் பெற வேண்டும்.வயநாட்டு வாக்காளர்களே சிந்தித்து செயலாற்றுங்கள்.
கேரள மக்கள் உண்மையிலேயே புத்தி இருந்தால் நன்றாக யோசித்து ஓட்டு போட வேண்டும்